Tamil Tips
லைஃப் ஸ்டைல்

அடிக்கடி தலைவலியா? அதிக வேலையால் உடல் அலுப்பா? இதோ சிறந்த பாட்டி வைத்தியம்!

நாம் அதை பொருட்படுத்தாமல் சென்று கொண்டிருக்கிறோம். தலை வலியிலிருந்து விடுபட இந்த சில பாட்டி வைத்தியங்களை செய்து ஆரோக்கியமாக வாழுங்கள்.

துளசியை நீரில் கொதிக்கவைத்து குடித்து வந்தால் தலை வலி நீங்கும்.
இஞ்சியை அரைத்து அதனை நீரில் கொதிக்க விடவும். அதில் 1 தேக்கரண்டி தேனை கலந்த்து பருகவும். இதனை தொடர்ந்து செய்தால் தலை வலி பறந்து போய்விடும்.

பட்டை பொடியைதேனில் குழைத்து சாப்பிட்டால் தலை வலி நீங்கும்
. கிராம்பை அவ்வப்போது கடித்து வந்தால் தலை வலிக்கு சுகமாக இருக்கும். புதினா எண்ணெயை துணியில் தடவி நெற்றியில் வைக்கவும். இவ்வெண்ணெய் கொண்டு ஆவியும் பிடிக்கலாம்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

யார் சொன்னாலும் இந்த பொருட்களையெல்லாம் முகத்தில் போடாதீர்கள்! அழகிற்கு பதிலாக ஆபத்தையே தரும்!

tamiltips

உங்கள் பிள்ளையிடம் இந்த ஐந்து விஷயங்களும் இருக்குதான்னு பாருங்க.. அப்பத்தான் நிறைய மார்க் வாங்கமுடியும் !!

tamiltips

66 வயதில் காதல்! 35 வயது அழகியை 2வதாக மணக்கிறார் விளாடிமிர் புதின்!

tamiltips

குழந்தைக்கு இதயத்தில் பிரச்னை இருப்பதை எப்படி அறியமுடியும்..?

tamiltips

பெப்சிக்கு போட்டியாக ஜிப்ஸி! இளநீ! பவண்டோ கம்பனியின் கலக்கல் கோம்போ!

tamiltips

வாயில் எச்சில் ஊற வைக்கும் நக்மா பிரியாணி! சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த பிரியாணி கடை!

tamiltips