Tamil Tips
லைஃப் ஸ்டைல்

பிறந்த குழந்தைக்கு ஏன் கண் பொங்குகிறது தெரியுமா?

கண் பொங்கியதும் தாய்ப்பாலை கண்ணில் பீய்ச்சினால் நின்றுவிடும் என்று பெரியோர்கள் சொல்வதுண்டு. இதனால் எந்த பிரயோஜனமும் இருக்காது.கண்ணிற்கும் மூக்கிற்கும் இடையிலான இணைப்பு சரிவர வளர்ச்சி அடையாமல் இருப்பதால் இந்த பிரச்னை தோன்றுகிறது.

ஒருசில குழந்தைகளுக்கு கண்ணை திறக்கமுடியாத அளவுக்கு அதிகமாக பொங்குவது உண்டு.கண் பொங்குவது மட்டுமின்றி கண்களில் நீர் வடிவதும் இதே பிரச்னையால்தான் ஏற்படுகிறது.

ஒரு நாளில் இந்த பிரச்னை தீராமல் தொடர்கிறது என்றால் மருத்துவரை சந்தித்து, கண் மருந்து வாங்கி போடுவதுதான் சரியான தீர்வாக இருக்கும். தாய்ப்பால் விடுவது அல்லது கண்ணில் எண்ணெய் விடுவது தேவையற்ற பின்விளைவுகள் உண்டாக்கலாம்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

குழந்தை பிறந்த உடன் அழவில்லையா’? அப்போ இந்த சிகிச்சை அவசியம்…

tamiltips

இரவில் நிம்மதியாக தூங்க வேண்டுமா? அப்ப இத படிங்க முதல்ல!

tamiltips

உடலின் உட்புறமும் வெளிப்புறமும் அழகும் ஆரோக்கியமும் தரக்கூடிய ஒரு பழம் இது!

tamiltips

மனசுக்குள் இனம் பிரியாத சோகமா? ஐஸ் க்ரீம் சாப்பிடுங்க!! சரியாப் போயிடும்!

tamiltips

பெண்களின் மாதவிடாய் கால பிரச்சனைகள்! ஒரே ஒரு பழத்தில் சரியாகும் அற்புதம்!

tamiltips

உடலில் ஊட்டச்சத்தை அதிகரிக்க மூங்கில் அரிசியில் கஞ்சி செய்து சாப்பிடுங்கள்!

tamiltips