Tamil Tips
லைஃப் ஸ்டைல்

நாளை தமிழகத்தில் பலத்த காற்று பட்டையை கிளப்பும்! சற்று முன் வானிலை மையம் வெளியிட்ட தகவல்!

ஃபானி புயல், சென்னைக்கு தென்கிழக்கில் 870 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. நாளை தீவிர புயலாக மாறக்கூடும். புயலானது, மே மாதம் 1-ஆம் தேதி வரை வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம் மற்றும் தென் ஆந்திராவின் கரைக்கு அருகில் 300 கிலோ மீட்டர் தொலைவு வரை புயல் நகர்ந்து வரகூடும். 

ஏப்ரல் 30, மே 1ம் தேதிகளில், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும். காற்றை பொறுத்த வரையில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வரையும், சில சமயங்களில் 60 கிலோமீட்டர் வரையிலும் வீசும். மாலை 70 கிலோ மீட்டர் வேகம் வரை யிலும் வீசக்கூடும். 

ஏப்ரல் 30, மே 1 ஆகிய பகுதிகளில் தென்மேற்கு மற்றும் மேற்கு வங்க கடல் பகுதிகளில், கடல் கொந்தளிப்புடன் காணப்படும். மீனவர்கள் தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு கடற்பகுதியில் ஏப்ரல் 29 முதல் மே இரண்டாம் தேதி வரை செல்ல வேண்டாம். ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்கள் மீண்டும் கரை திரும்ப வேண்டும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

எடை குறைவான குழந்தைகளை இவ்வாறு கவனியுங்கள் ..

tamiltips

பூண்டு பாலை குடிப்பதால் செரிமான சக்தியை உண்டாக்கும்! வயிற்று பூச்சி அழியும்!

tamiltips

கர்ப்பிணிகளுக்கு வரும் பெரும் தொந்தரவு என்ன தெரியுமா??

tamiltips

உலக அழகி பட்டம் வென்றார் வனஸ்சா! இவர் யார் தெரியுமா?

tamiltips

பட்ஜெட் விலையில் சாப்பிட இன்ஸ்டாகிராம் மூலமாக வழி காட்டும் லயோலா மாணவிகள்!

tamiltips

உடல் எடையை குறைப்பதற்கு ப்ரோடீன் டயட் மிக சிறந்ததென உங்களுக்கு தெரியுமா ??

tamiltips