Tamil Tips
லைஃப் ஸ்டைல்

கல் உப்பு நல்லதா தூள் உப்பு நல்லதா?? மருத்துவ உண்மை எது?

நாம் சாப்பிடும் காய்கறிகள், பழங்கள், கீரைகளில் இயற்கை உப்பான சோடியம் குளோரைடு கலந்திருக்கிறது என்பதால் அதிகமான உப்பு போடவேண்டிய அவசியம் இல்லை.

·        
உடலில் உப்பு அதிகம் சேர்வதால் சிறுநீரக கற்கள் உருவாகிறது. மேலும் நீரிழிவு, உயர்ரத்த அழுத்தம் உருவாகவும் உப்பு காரணமாகிறது.

·        
உப்பு அளவு குறையும்போது மந்த புத்தி உண்டாகிறது. மேலும் முன் கழுத்து கழலை நோய்க்கும் அயோடின் குறைபாடே காரணமாகிறது.

·        
ரெடிமேட் உணவுகள், ஊறுகாய் போன்றவற்றில் அளவுக்கு அதிகமாக உப்பு சேர்க்கப்படுகிறது. இது அஜீரணம், குடல் நோய்களுக்கு காரணமாகிறது.

·        
அதிக உப்பு கொண்ட வடாம், வத்தல், மோர் மிளகாய் போன்றவையும் உடலுக்கு ஆபத்து விளைவிப்பதே.

Thirukkural

நடை பயிற்சி, ஓட்டம், நீச்சல் போன்ற உடற்பயிற்சியின் மூலம் வியர்வை அதிகமாக வெளியேறும்போது, உடலில் தேவையற்ற உப்பும் வெளியேறுகிறது.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

உடலுக்கு பெரும் பயனளிக்கும் மணத்தக்காளி கீரை குளிர்ச்சியா இல்ல சூடா?

tamiltips

பெரும் நிதி நெருக்கடி! இழுத்து மூடப்படுகிறது பிஎஸ்என்எல்!

tamiltips

இந்தியாவுக்கு நம்பர் ஒன் இடம்! எந்த நோயில் என்று தெரியுமா?

tamiltips

டீன் ஏஜ் வயதுப் பிள்ளைகள் பெற்றோரைவிட செல்போனை உயர்வாக மதிப்பது ஏனென்று தெரியுமா?

tamiltips

வனத்தில் மோதல்! சிங்கத்தை வென்ற வீர நாய்! செமத்தனமான வீடியோ வைரல்!

tamiltips

ஆணை விட பெண்ணே வலி தாங்கும் திறனாளி! ஆனால் உங்கள் உடலின் இந்த அறிகுறிகளை புறக்கணிக்காதீர்!

tamiltips