Tamil Tips
லைஃப் ஸ்டைல்

பிரசவ வலியின் நான்காவது நிலை இதுதான்!!

·   இப்போது வலி ஏற்படும்போது நீண்ட மூச்சு விடும்படியும், நன்றாக அழுத்தம் கொடுத்து முக்கவும் கர்ப்பிணி கேட்டுக்கொள்ளப்படுவார்..

·   இப்போது மருத்துவர் அருகே இருந்து கர்ப்பிணியை ஆய்வு செய்வார். கைகளால் அழுத்தம் கொடுத்தும் முக்குவதற்கும் ஊக்கம் கொடுப்பார்.

·   வலியின் தீவிரத்தில் முக்குவதும் இழுத்து மூச்சு விடுவதும் சிரமமாக இருக்கும் என்றாலும், குழந்தையை வேகமாக பெற்றெடுப்பது கர்ப்பிணியின் கையில்தான் இருக்கிறது என்பதால் அழுத்தம் கொடுத்து முக்கவேண்டும்.

·   இப்போது குழந்தையின் தலை வெளியே தென்படும். உடனே மருத்துவர் குழந்தையின் தலையை பிடித்து வெளியே இழுத்து பிரசவத்தை முடித்து வைப்பார்

Thirukkural

பொதுவாக குழந்தையின் தலை எலும்புகள் மிகவும் மென்மையாக இருப்பதால், பிறப்புறுப்பு வழியே வழுக்கிக்கொண்டு வெளிவர முடிகிறது. குழந்தையின் தலை வெளியே வருவதில் தாமதம் அல்லது சிரமம் தென்பட்டால், பெண்ணின் பிறப்புறுப்பு பகுதியில் எபிசியோட்டமி எனப்படும் சிறிய அளவுக்கு கிழிசல் போடப்பட்டு குழந்தை வெளியே எடுக்கப்படும். இதுவே நார்மல் டெலிவரி அல்லது இயற்கை பிரசவம் என அழைக்கப்படுகிறது.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

சூப்பர் ஜீரணத்துக்கு சீரகம்..ஒவ்வொரு உணவிலிருக்கும் சீரகம் உடலுக்கு எப்படியெல்லாம் உதவுகிறது பாருங்க

tamiltips

ஜியோ வழங்கும் அடேங்கப்பா ஆஃபர்! ரூ.600க்கு பிராட்பேண்ட், லேண்ட்லைன், கேபிள் சேவை!

tamiltips

பிரிந்து சென்ற காதல் ஜோடி! கல்யாணம் செய்து மீண்டும் சேர்த்து வைத்த பப்ஜி வீடியோ கேம்!

tamiltips

இந்தியாவின் மிகச்சிறந்த என்ஜினியரிங் காலேஜ்! அடிச்சு தூக்கிய சென்னை கல்வி நிறுவனம்!

tamiltips

ஆரஞ்சு தோலை வீணாக்காமல்..பச்சடி செய்து சாப்பிடுங்க !!

tamiltips

வலிமை தரும் பலாக்கொட்டையின் மகிமை தெரியுமா !!

tamiltips