Tamil Tips
லைஃப் ஸ்டைல்

உங்கள் கண்களை நீங்களே பரிசோதித்து கொள்ளுங்கள்! எப்படி?

அரைமணி நேரம் புத்தகம் வாசித்த பிறகு, கணினி அல்லது தொலைக்காட்சி திரைகளை பார்த்தபிறகு கண்கள் எப்படி இருக்கின்றன என கவனித்துப் பாருங்கள். கண்களில் வலி அல்லது சோர்வு ஏற்பட்டால், புத்தகம் வாசிக்கும்போது, தொலைக்காட்சி பார்க்கும்போது குறித்த இடைவெளி கொடுங்கள். நிறைய நீர் அருந்துவதும் கண் அசதியை போக்கும்.

மூன்று முதல் நான்கு அடி தொலைவில் உள்ள பொருள்களை கவனிக்க தவறுதல் பார்வை குறைபாட்டின் அறிகுறியாகும். தெருவில் சென்று கொண்டிருக்கும்போது தொலைவு காரணமாக சில பொருள்களை தெளிவாக அடையாளங்காண முடியாததை கொண்டு பார்வை மங்கலாகிவிட்டது என்பதை புரிந்து கொள்ளலாம். உடனடியாக கண் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளவேண்டிய நிலை இது.

ஒரு நாளில் எத்தனை முறை நீங்கள் கண்களை இடுக்கிப் பொருள்களை பார்க்கிறீர்கள் என்று கவனியுங்கள். எதையாவது பார்க்கும்போது கண்களை இடுக்கினால், தெளிவாக பார்ப்பதற்கு கண்கள் முயற்சி செய்கின்றன என்று புரிந்து கொள்ளலாம். அனைவருமே சில தருணங்களில் கண்களை இடுக்கிப் பார்ப்பர். ஆனால், அடிக்கடி கண்களை இடுக்கிப் பார்த்தால் பார்வையில் குறைபாடு உள்ளது என்று தெரிந்துகொள்ளலாம். பார்வை குறைபாட்டின் மத்தியில் தெளிவாக பார்ப்பதற்காககே கண்களை இடுக்கி உற்றுப் பார்க்கிறோம்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

தூங்குறப்போ அடிக்கடி என்னை பேய் அமுக்குதுன்னு நிறைய பேரு சொல்ல கேட்டுருப்போம்! அது என்னனு தெரியுமா?

tamiltips

பெரும் நிதி நெருக்கடி! இழுத்து மூடப்படுகிறது பிஎஸ்என்எல்!

tamiltips

ஒரு கிலோ ரூ.200 தான் ! சந்தையில் சுடச்சுட விற்பனையாகும் எலிக்கறி!

tamiltips

மாணவர்கள் படிச்சு வந்துக்கிட்டே இருக்காங்க! ஆனால் வேலை வாய்ப்பு?

tamiltips

எவ்ளோ ஷாம்பு போட்டாலும் முடி தான் கொட்டுதா பொடுகு போகலையா? இதோ நிரந்தர தீர்வு!

tamiltips

உலக அழகி பட்டம் வென்றார் வனஸ்சா! இவர் யார் தெரியுமா?

tamiltips