Tamil Tips
லைஃப் ஸ்டைல்

நீர்ச்சத்து நிறைந்த முலாம் பழத்தை சாப்பிட்டால் உடனடி நிவாரணம் கிடைக்கும் !!

• உடல் உஷ்ணத்தால் பாதிக்கப்பட்டவர்கள் முலாம் பழம் சாப்பிட்டால் உடனடி நிவாரம் தெரியும். சிறுநீர் எரிச்சல், வயிற்றுப் பொருமலுக்கும் ஏற்றது. 

• முலாம் பழத்தைத் தொடர்ந்து சில நாட்கள் சாப்பிட்டுவந்தால், வயிற்றுப் புண் பூரண குணமடையும். மிகச் சிறந்த மலமிளக்கியாகவும் செயல்படும்.

• இந்தப் பழத்தை கூழாக்கி பூசிக்கொண்டால், தோல் பிரச்னைகள் நீங்கி பளபளப்பு ஏற்படும். 

• இது சீக்கிரம் கபத்தை உருவாக்கும் என்பதால் ஆஸ்துமா, வலிப்பு நோயாளிகள் பயன்படுத்தக்கூடாது. அதேபோல் மூட்டுவலி, இடுப்பு வலி இருப்பவர்களும் பயன்படுத்தக்கூடாது.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

கர்ப்பிணிகள் விரதம் இருந்தால் குழந்தைக்கு பாதிப்பு வருமா?

tamiltips

உருளையின் ரகசியம் தெரியுமா? பருவுக்கும் கண்கண்ட மருந்து !!

tamiltips

பல் நோயில் இருந்து பாதுகாக்கும் பலாப்பழம்..தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் இதனை நிச்சயம் படிக்கவேண்டும்..

tamiltips

பிரசவத்திற்கு பிறகு எடையை குறைக்கும் ஆபத்தில்லாத எளிதான டயட் வழிமுறை !!

tamiltips

இட்லியே சிறந்தது! உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சிறந்த காலை உணவு!

tamiltips

குறைமாதத்தில் குழந்தையா? நீங்கள் செய்ய வேண்டியது இது தான்…

tamiltips