தாய்ப்பாலூட்டும் தாயிடம்சொல்லக் கூடாத 10+ வார்த்தைகள்
சொல்லக் கூடாத பத்து +வார்த்தைகள் கறந்து பார்த்தோம் பால் இல்லை மூணு நாளில் தான் பால் வரும் போதாது சீம்பால் வரலைன்னா வராது அப்புறம் தரலாம் உட்கார்ந்து மட்டும் தா பால் குடித்துக்கொண்டே இருந்தான்...
பிரசவத்திற்குப் பின் (Post Delivery) இருக்கும் காலம் மிக முக்கியமானது. குழந்தை பிறந்ததும் (Baby Birth) தாய் சேய் இருவருக்கும் சரியான உணவைத் தர வேண்டும். முக்கியமாகத் தாய்க்கான உணவு (Diet for Mother ) மீது அதிக கவனம் தேவை. பிரசவத்திற்குப் பின் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை (Precaution After Delivery )எடுக்க வேண்டும். இதனால் தாயின் உடல் நலம் அதிகரித்து குழந்தையோடு மகிழ்ச்சியாக இருக்க வாய்ப்பு ஏற்படும்.