Tamil Tips
லைஃப் ஸ்டைல்

சென்னையில் இருந்து 1800கிமீ தொலைவில் புயல்! வேகமாக முன்னேறுகிறது!

காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தற்போது மாறி உள்ளது,இன்று மாலையோ அல்லது நாளையோ அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளது,  இதனால் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி அது புயலாக உருவாகி வட தமிழக கடல் பகுதியில் கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது 

சென்னைக்கும் இந்திய பெருங்கடல் பகுதிக்கும் 1800 கிலோமீட்டர் தொலைவில் அந்த காற்றழுத்ததாழ்வு பகுதி உருவாகியுள்ளதாகவும் இதனால் தமிழகத்தில் 28, 29 தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை  வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

திருமண உறவில் இருக்கும் பெண்கள் தங்கள் கணவன்களிடம் மறைக்கும் மோசமான ரகசியங்கள் இவைகள் தான்..! என்னென்ன தெரியுமா?

tamiltips

என்றும் இளமை மாறாமல் இருக்க சித்தர் சொல்லும் இந்த வழி தான் சிறந்தது!

tamiltips

ரவை இருக்கா? இந்த இனிப்பு போண்டா செய்து அசத்துங்க!!!

tamiltips

கொரானாவிடம் இருந்து தப்பிக்க இது ஒன்று தான் வழி! உலகம் முழுவதும் வைரலாகும் வீடியோ உள்ளே!

tamiltips

கர்ப்பிணிக்கு மட்டுமின்றி வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் ரத்த அழுத்தத்தால் என்ன சிக்கல் வரும்?

tamiltips

புத்தாண்டில் புதிதாக சமையலைத் தொடங்குங்கள்! வாழ்க்கை சுகமாய் மாறும்!.

tamiltips