Tamil Tips
லைஃப் ஸ்டைல்

பிரசவ வலியின் நான்காவது நிலை இதுதான்!!

·   இப்போது வலி ஏற்படும்போது நீண்ட மூச்சு விடும்படியும், நன்றாக அழுத்தம் கொடுத்து முக்கவும் கர்ப்பிணி கேட்டுக்கொள்ளப்படுவார்..

·   இப்போது மருத்துவர் அருகே இருந்து கர்ப்பிணியை ஆய்வு செய்வார். கைகளால் அழுத்தம் கொடுத்தும் முக்குவதற்கும் ஊக்கம் கொடுப்பார்.

·   வலியின் தீவிரத்தில் முக்குவதும் இழுத்து மூச்சு விடுவதும் சிரமமாக இருக்கும் என்றாலும், குழந்தையை வேகமாக பெற்றெடுப்பது கர்ப்பிணியின் கையில்தான் இருக்கிறது என்பதால் அழுத்தம் கொடுத்து முக்கவேண்டும்.

·   இப்போது குழந்தையின் தலை வெளியே தென்படும். உடனே மருத்துவர் குழந்தையின் தலையை பிடித்து வெளியே இழுத்து பிரசவத்தை முடித்து வைப்பார்

Thirukkural

பொதுவாக குழந்தையின் தலை எலும்புகள் மிகவும் மென்மையாக இருப்பதால், பிறப்புறுப்பு வழியே வழுக்கிக்கொண்டு வெளிவர முடிகிறது. குழந்தையின் தலை வெளியே வருவதில் தாமதம் அல்லது சிரமம் தென்பட்டால், பெண்ணின் பிறப்புறுப்பு பகுதியில் எபிசியோட்டமி எனப்படும் சிறிய அளவுக்கு கிழிசல் போடப்பட்டு குழந்தை வெளியே எடுக்கப்படும். இதுவே நார்மல் டெலிவரி அல்லது இயற்கை பிரசவம் என அழைக்கப்படுகிறது.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

இருமல் இருக்கும்போது பம்பளிமாஸ் பழம் சாப்பிடலாமா ??

tamiltips

அடிக்கடி தலைவலியா? அதிக வேலையால் உடல் அலுப்பா? இதோ சிறந்த பாட்டி வைத்தியம்!

tamiltips

பொடுகை அழிப்பதற்கு ஷாம்பூவெல்லாம் சரி வராது.. இதை செய்து பாருங்க!

tamiltips

தான் படித்த அரசுப் பள்ளிக்கு ஏசி வசதி! ஏழை மாணவர்களை நெகிழச் செய்த ஒரே ஒரு முன்னாள் மாணவர்!

tamiltips

கர்ப்பிணிக்கு மனநல பாதிப்பு அதிகரிக்கும்போது என்ன செய்ய வேண்டும்?

tamiltips

குறைபிரசவம் தடுக்கும் ஆன்டினடல் ஸ்டீராய்டு

tamiltips