Tamil Tips
லைஃப் ஸ்டைல்

பித்தப்பை, சிறுநீரக கற்கள போன்ற பல நோய்களுக்கு மருந்தாக இருக்கிறது பீட்ரூட் !!

பீட்ரூட்டை சமைக்காமல் அப்படியே சாப்பிடவும், சாறு எடுத்து பயன்படுத்தவும் முடியும். அழகுக்காகவும் பீட்ரூட்டை வெளிப்பூச்சாக பயன்படுத்தலாம்.

• வயிற்றுப் புண் உள்ளவர்கள் தினமும் பீட்ரூட் ஜூஸ் குடித்துவந்தால் விரைவில் குணமாகி விடும்.

• பீட்ரூட் சாறுடன் வெள்ளரிக்காய் சாறு கலந்து சாப்பிட்டால், சிறுநீரக கற்கள் மற்றும் பித்தப்பையில் தங்கியிருக்கும் அழுக்குகள் வெளியேறும்.

• பீட்ரூட்டை தினமும் உணவில் சேர்த்து வந்தால், ரத்த சோகை நோய் வருவதை தடுக்கலாம்.

• நாள்தோறும் பீட்ரூட் ஜூஸ் பருகினால், உடலில் தங்கியுள்ள கெட்ட கொழுப்பின் அளவு குறையும். செரிமானப் பிரச்னையும் தீரும்

Thirukkural

பீட்ரூட்டை எலுமிச்சை சாறில் நனைத்து பச்சையாகச் சாப்பிட்டால், ரத்தத்தில் சிவப்பணுக்களின் உற்பத்தி அதிகரிக்கும். ரத்த ஓட்டம் அதிகரிக்கவும் நரம்புகள்  சுறுசுறுப்படையவும் பீட்ரூட் உதவுகிறது. 

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

ரத்த சோகை நோய் வராமல் காக்கும் ஒரு தரமான கீரை இது!

tamiltips

மூளை வளர்ச்சிக்கு கைக்குத்தல் அரிசி..அன்றாட வாழ்வில் தொலைந்துபோன கைக்குத்தல் அரிசியில் இவ்வளவு சத்துக்களா!!

tamiltips

கமகம சாம்பார் பொடி வீட்டிலேயே செய்யுங்கள்! இன்னும் சில சுவையான சமையல் குறிப்புகள்!

tamiltips

பட்ஜெட் விலையில் சாப்பிட இன்ஸ்டாகிராம் மூலமாக வழி காட்டும் லயோலா மாணவிகள்!

tamiltips

தங்கம் விலை கிடுகிடு உயர்வு! பவுன் 28 ஆயிரத்தைக் கடந்தது!

tamiltips

அடிக்கடி நெஞ்செரிச்சலுடன் ஏப்பம் பிரச்சனையா? அலட்சியம் செய்யாதீர்கள்!

tamiltips