Tamil Tips
லைஃப் ஸ்டைல்

மாரடைப்பு வந்தால் மரணம் நிகழ்ந்துவிடுமா.?

காரணங்கள்:

மாரடைப்பு நோய் திடீரென்று தோன்றுவது அல்ல. 20 ஆண்டுகளானாலும் எந்த விதமான அறிகுறிகளும் இல்லாமலேயே இருக்கும் நோய்.

உயர் ரத்த அழுத்தம், அதிகக் கொழுப்புச் சத்து, சர்க்கரை நோய், புகைபிடித்தல், மன அழுத்தம் போன்ற பிரச்னைகளால்  ரத்த நாளத்தின் உட்புற சுவர் பாதிக்கப்படுகிறது. அந்த ரத்த நாளத்திற்குள்  ரத்தத்தில் மிதக்கும் கொழுப்புத் திவலைகள் படிந்துகொண்டே வரும்.

 ரத்த ஓட்டத்துக்கான பாதை குறுகலாகி, ரத்த ஓட்டம் தடைபடும். பிறகு இதய நாளத்தில் விறைப்பு அல்லது உறைகட்டி ஏற்பட்டால், ரத்த ஓட்டம் முழுவதுமாகத் தடைபடும். இதயத் தசைக்கு ரத்த ஓட்டம் தடைபடுவதால், அவை செயலிழக்கின்றன.  

Thirukkural

 அதிகமாக உணர்ச்சிவசப்படும் நேரத்தில் சிக்கல் உண்டாகலாம். அதேபோன்று  அளவுக்கு அதிகமானக் கடின உழைப்பு  செய்யும்போதும் மாரடைப்பு  ஏற்படலாம்.  பொதுவாக ரத்த நாளத்திற்குள் அடைப்பு அதிகமாகும்போது, இறுக்கம் அல்லது தீவிர மாரடைப்பு ஏற்படுகிறது. சரியான முதலுதவி எடுத்துக்கொண்டால் மாரடைப்பு நோயில் இருந்து எளிதில் தப்பிக்க முடியும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

குழந்தைக்கு மஞ்சள் காமாலை

tamiltips

சாத்துக்குடியில் அப்படி என்னதான் இருக்கு? எந்த நோய் வந்தாலும் அதை குடுக்குறாங்க !!

tamiltips

ஸ்ட்ராபெர்ரியில் என்ன இருக்கிறது… அது எப்படி பெண்களை அழகாக்கும் தெரியுமா?

tamiltips

You Tube ஐ கலக்கிய 106 வயது மஸ்தானம்மா மறைந்தார்

tamiltips

மாதவிடாய்..! அந்த 3 நாட்கள் அவஸ்தையிலும் கொரானாவுக்கு எதிராக களம் இறங்கி நெகிழ வைத்த பெண் நர்ஸ்கள்!

tamiltips

கணினியும் கைபேசியும் கதிர்வீச்சால் உன் முக அழகை குறைகிறதா? அதற்கு ஆமணக்கு எண்ணெய் அற்புதம் செய்யும்!

tamiltips