Tamil Tips
லைஃப் ஸ்டைல்

பிறந்த குழந்தைக்கு மஞ்சள் காமாலையா? அதிர்ச்சி வேண்டாமே!

சிவப்பணுக்கள் சிதைவடையும்போது ரத்தத்தில் பிலிரூபின் தேங்கியிருப்பதால் குழந்தையின் தோல், கண்கள் மஞ்சள் நிறமாக காட்சியளிக்கலாம்மஞ்சள் காமாலை தென்படுவதற்கும் குழந்தைக்கு பாலூட்டுவதற்கும் எந்த தடையும் இல்லை. அதனால் தொடர்ந்து பாலூட்டலாம்.

பொதுவாக இந்த மஞ்சள் காமாலை தானாகவே சில நாட்களில் குணமடையக்கூடியது என்றாலும் பரிசோதனை செய்து மஞ்சள் காமாலையின் நிலையை அறிந்துகொள்ள வேண்டும்.மஞ்சள் காமாலையால் அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கும் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கவேண்டிய அவசியம் ஏற்படும்.

ஒருசில குழந்தைகளுக்கு மட்டும் ஒளிச்சிகிச்சையும் குளுக்கோஸ் ஏற்றவேண்டிய அவசியமும் ஏற்படலாம். குழந்தை பால் குடிப்பதற்கு மறுத்தால், அதிக சோம்பலுடன் காண்ப்பட்டால் மருத்துவர் உதவியை நாடவேண்டும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

சாப்பிடும்போது செய்யும் தவறுகள் என்னவென்று தெரியுமா?

tamiltips

பச்சைமிளகாய் தட்டிலிருந்து ஒதுக்கி வைக்கபடவேண்டியதல்ல! ஏன்?

tamiltips

சென்னையில் இருந்து 1800கிமீ தொலைவில் புயல்! வேகமாக முன்னேறுகிறது!

tamiltips

பெண்கள் விரைவில் கர்ப்பமாக எந்த நிலையில் உடல் உறவு கொள்ள வேண்டும்?

tamiltips

தொட்டில் மரணம்

tamiltips

மனித உடல் தான் உலகின் முதல் பெரும் அதிசயம்! நீங்கள் அறிந்திடாத வியக்கதக்க தகவல்கள்!

tamiltips