Tamil Tips
லைஃப் ஸ்டைல்

செவ்வாய் கிழமை முருகனைக் கும்பிட்டால் சொந்த வீடு அமையும் யோகம் கிடைக்கும்!

ஆனால், முருகப் பெருமானை வணங்கினால் சொந்த வீடு எளிதில் அமையும் என்கிறது வேதங்கள். இதற்கான வழிபாட்டு முறையும் மிகவும் எளிதானதே

ஆம், பதினெட்டு செவ்வாய் கிழமை முருகப்பெருமானுக்கு தொடர்ச்சியாக மலர் அபிஷேகம் செய்துவர வேண்டும். மலர் அபிஷேகம் என்றதும் கூடை கூடையாக மலர் கொட்ட வேண்டும் என்ற அர்த்தம் இல்லை. முருகனுக்கு உகந்த நிறம் சிவப்பு ஆகும். அதனால் செந்நிற பூக்கள் ரோஜா அல்லது முல்லை மலர் ஒரு கைப்பிடியை அவன் பாதங்களில் சமர்ப்பித்தாலே போதும்.

முருகன் திருக்கோயிலுக்குச் சென்றுவந்த பிறகு வீட்டில் வைத்து கந்தசஷ்டியை முழுமையாகப் படித்து முடிக்க வேண்டும். கோயிலில் இறைவனை வணங்கும்போதும், கந்தசஷ்டி படித்து முடிக்கும்போதும், இறைவன் முன்பு ஒற்றை ஆசையாக சொந்த வீடு அமைய வேண்டும் என்பதை மட்டும் முன்வைக்க வேண்டும்.

18 வார செவ்வாய்க்கிழமை முருகப் பெருமான் பூஜையை சிறப்புற செய்துமுடித்தால் சொந்த வீட்டு யோகம் நிச்சயம் அமையம். செய்துதான் பாருங்களேன்.

Thirukkural
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

கரும்பு சாப்பிட்டால் கொழுப்பு கரையும் என்பது நிஜமா ??

tamiltips

மலச்சிக்கலால் அவதிப்படுவோருக்கு வாழைப்பழம் சிறந்த மருந்துனு தெரியும்.. எப்போ சாப்பிடணும்னு தெரியுமா!

tamiltips

பிரசவ வலியின் மூன்றாவது நிலை எப்படி இருக்கும்னு புரிஞ்சுக்கோங்க!

tamiltips

ஏலம் சேர்ப்பது மணத்துக்காக மட்டுமல்ல, மனதுக்காகவும்தான் !!

tamiltips

சின்னக்குழந்தை எதையாவது விழுங்கிவிட்டால் என்ன முதலுதவி?

tamiltips

காண்டம் வேண்டாம்! கருத்தடை மாத்திரை வேண்டாம்! ஒரே ஒரு கம்மல் போதும்!

tamiltips