Tamil Tips
லைஃப் ஸ்டைல்

கருக்கலைப்பு மாத்திரை பயன்படுத்தும் தம்பதியா நீங்கள்? அப்போ இத கண்டிப்பா படிங்க!

பெண்கள், கருவை கலைக்க விரும்பினால் முதலில் கவனத்துக்கு வருவது கருக்கலைப்பு மாத்திரகள் தான். கருக்கலைப்பு மாத்திரைகள் எதிர்மறையான பக்கவிளைவுகளை ஏற்படுத்தக் கூடியவை என்பதால் மருத்துவர்களின் கண்காணிப்பில் அவற்றை பயன்படுத்துவதே சிறந்தது. கருவை கலைக்க வேண்டும் என உறுதியாக முடிவெடுத்தால் மட்டுமே மாத்திரைகளை சாப்பிடவேண்டும். 

கருக்கலைப்பு மாத்திரைகளை சாப்பிடும் முன் அல்ட்ரா சவுண்ட் என்னும் ஸ்கேன் பரிசோதனையை செய்துகொள்ள வேண்டும். இதன் மூலம் கரு, கருப்பைக்குள் சரியாக உருவாகி உள்ளதா அல்லது கருப்பைக்கு வெளியே உருவாகியுள்ளதா என அறிந்து கொள்ள முடியும். 

கருப்பைக்கு வெளியே கரு உருவாகியிருந்தால் கருக்கலைப்பு மாத்திரைகளை பயன்படுத்துவது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் . கருப்பைக்கு வெளியில் கரு உருவான நிலையில் கருக்கலைப்பு மாத்திரைகளை சாப்பிட்டால் சினைப் பையிலிருந்து கருப்பைக்கு வரும் ஃபாலோபியன் குழல் வெடித்து உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

உங்கள் சருமம் இயற்கையான முறையில் பிரகாசிக்க ஆசையா? அப்போ இதை செய்யுங்க!

tamiltips

48 மெகா பிக்சல் கேமராவுடன் ரெட்மி நோட் 7! விலை என்ன தெரியுமா?

tamiltips

வைரல் வீடியோ! உரிமையாளருடன் சேர்ந்து சினிமா வசனத்துக்கு டிக் டாக் வீடியோ செய்த நாய்!

tamiltips

கர்ப்பிணிகள் சூடான நீரில் குளிக்கக்கூடாதா ??

tamiltips

மாரடைப்பு வந்தால் மரணம் நிகழ்ந்துவிடுமா.?

tamiltips

ஆப்பிள் வாட்ச்சுக்கு வந்த நெருக்கடி என்னன்னு தெரிஞ்சுக்கணுமா?

tamiltips