Tamil Tips
லைஃப் ஸ்டைல்

குழந்தையின் தொப்புள் கொடியை எப்போது, எப்படி அகற்ற வேண்டும்?

தொப்புள் கொடியை அழுத்தும் வகையில் டயபர் போடக்கூடாது. தொப்புள் கொடிக்குக் கீழேதான் டயபர் இருக்க வேண்டும்.    குழந்தையை குளிப்பாட்டும்போது சிறிது எண்ணெய் அல்லது மருத்துவர் கொடுத்திருக்கும் க்ரீம்களை தொப்புள் கொடி மீது தடவிக்கொண்டால், ஈரம் நிற்காது.

எந்தக் காரணம் கொண்டும் தொப்புள் கொடியை சுத்தம் செய்கிறேன் என்று அமுக்குதல், நீவுதல் இருக்கக்கூடாது.தொப்புள் கொடியில் வீக்கம், ரத்தக்கசிவு போன்றவை தென்படால் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக்கொள்ள வேண்டும்.

மலச்சிக்கல் அல்லது சிறுநீர் செல்வதில் பிரச்னை ஏற்பட்டால் குழந்தைக்கு தொப்புள் வீக்கம் காணப்படலாம். ஒரு வாரத்தில் இருந்து 10 நாட்களில் பெரும்பாலும் தொப்புள் உலர்ந்து உதிர்ந்துவிடும் என்பதால் அதுவரை சுகாதாரமாக கவனிக்க வேண்டும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

வலிமை தரும் பலாக்கொட்டையின் மகிமை தெரியுமா !!

tamiltips

உங்களுக்கு காது கேட்பதில் சிரமம் இருக்கிறதா? இதோ சில கேள்விகள்!

tamiltips

கர்ப்பத்தால் அதிகரித்த உடல் எடை எப்போது குறையத் தொடங்கும்னு தெரிஞ்சிக்க இந்த செய்தியை படிங்க !!

tamiltips

பிரண்டையில் என்னவெல்லாம் சத்து இருக்குன்னு தெரியுமா?

tamiltips

மூச்சு பேச்சின்றி சடலமான குழந்தை! போலீசாரின் அவசர முதலுதவி! பிறகு நேர்ந்த அதிசயம்!

tamiltips

கர்ப்பிணிகளுடன் உடல் உறவு கொள்வது ஆபத்தா? உண்மையை தெரிந்து கொள்ளுங்கள்!

tamiltips