Tamil Tips
லைஃப் ஸ்டைல்

குழந்தையின் மலம் கரும் பச்சை நிறத்தில் இருந்தால் என்ன அர்த்தம்?

முதல் இரண்டு நாட்கள் குழந்தை கழிக்கும் மலம் மெகோனியம் என்று அழைக்கப்படுகிறது. கரும் பச்சை நிறத்தில் மலம் வெளியேறுவதுதான் சரியானது. தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்கும்போது மூன்றாம் நாளில் இருந்து குழந்தையின் மலத்தின் நிறம் பச்சை கலந்த பழுப்பு நிறமாக மாற்றம் அடையும்.

ஐந்தாவது நாளுக்குப் பிறகு குழந்தை தொடர்ந்து நன்கு தாய்ப்பால் குடிக்கும்போது மலத்தின் நிறம் மஞ்சளாக மாறிவிடும்.குழந்தை பிறந்த முதல் நாலைந்து நாட்கள் தினமும் இரண்டு முறையாவது மலம் கழிப்பது நல்லது.

ஒரு வாரத்திற்கு பிறகு குழந்தையின் மலம் கழிக்கும் செயலில் மாற்றம் ஏற்படலாம். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாட்களுக்கு ஒரு முறை மலம் கழிப்பதும் இயல்பான விஷயமே. வயிறு மென்மையாகவும் எவ்வித அசெளகரியம் இன்றியும் இருந்தால் மலம் கழிக்க தாமதமாவது பற்றி கவலைப்பட தேவையில்லை.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

மாரடைப்பு தடுக்கும் தக்காளியை மனநோய் மருத்துவர் என்றும் அழைக்கிறார்கள் !!

tamiltips

தரையில் சம்மணமிட்டு உட்காரும் நாகரீகம் போனதால் வந்த தீமைகள்!

tamiltips

13 வயதில் பார்க்கும் அனைத்து ஆண்களும் பரவசப்படுத்தினர்..! கமலி பன்னீர் செல்வம்!

tamiltips

அட எல்லாம் மேக்கப்பா? சன் டிவி ஆன்கர் அனிதாவின் அதிர வைக்கும் போட்டோஸ் உள்ளே!

tamiltips

குழந்தையின் உச்சிக் குழி

tamiltips

வரலாற்றில் முதல் முறை! கலெக்டர் தேர்வில் வெற்றி பெற்ற இளைஞர் காதலிக்கு சொன்ன நன்றி!

tamiltips