Tamil Tips
லைஃப் ஸ்டைல்

குழந்தையின் மலம் கரும் பச்சை நிறத்தில் இருந்தால் என்ன அர்த்தம்?

முதல் இரண்டு நாட்கள் குழந்தை கழிக்கும் மலம் மெகோனியம் என்று அழைக்கப்படுகிறது. கரும் பச்சை நிறத்தில் மலம் வெளியேறுவதுதான் சரியானது. தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்கும்போது மூன்றாம் நாளில் இருந்து குழந்தையின் மலத்தின் நிறம் பச்சை கலந்த பழுப்பு நிறமாக மாற்றம் அடையும்.

ஐந்தாவது நாளுக்குப் பிறகு குழந்தை தொடர்ந்து நன்கு தாய்ப்பால் குடிக்கும்போது மலத்தின் நிறம் மஞ்சளாக மாறிவிடும்.குழந்தை பிறந்த முதல் நாலைந்து நாட்கள் தினமும் இரண்டு முறையாவது மலம் கழிப்பது நல்லது.

ஒரு வாரத்திற்கு பிறகு குழந்தையின் மலம் கழிக்கும் செயலில் மாற்றம் ஏற்படலாம். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாட்களுக்கு ஒரு முறை மலம் கழிப்பதும் இயல்பான விஷயமே. வயிறு மென்மையாகவும் எவ்வித அசெளகரியம் இன்றியும் இருந்தால் மலம் கழிக்க தாமதமாவது பற்றி கவலைப்பட தேவையில்லை.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

திடீரென வானத்தில் ஏற்பட்ட ஓட்டை: பீதியில் பதறி அடித்து ஓடிய மக்கள்!

tamiltips

சர்க்கரை கசக்கிற சர்க்கரை – எலும்புக்கு என்ன ஆபத்து ??

tamiltips

கணினி முன் பலமணி நேரம் வேலை செய்பவரா நீங்கள்? அப்போ இந்த செய்தியை கண்டிப்பா படிங்க!

tamiltips

தற்கொலை என்பதும் தீர்க்கக்கூடிய நோய்தான் – எப்படியெல்லாம் தற்கொலை செய்துகொள்கிறார்கள்..

tamiltips

ஐஸ் பேசியல் போட்டு பாருங்கள்! மேக்கப் போட்ட மாதிரி முகம் ஜொலிக்கும்!

tamiltips

கம்பங்கூழ் சாப்பிட்டால் என்ன கிடைக்கும்?

tamiltips