Tamil Tips
லைஃப் ஸ்டைல்

பிரசவம் முடிந்ததும் தாய்க்கு ரத்தக்கசிவு ஏற்பட்டால் என்ன அர்த்தம்?

கர்ப்பப்பையின் உட்புற சுவர் கரைவதால் பிறப்புறுப்பு வழியே ரத்தக்கசிவு தென்படும். சிலருக்கு மாதவிலக்கு போன்று அதிகமாக இருப்பதற்கும் வாய்ப்பு உண்டு.மிகவும் அதிகமான ரத்தப்போக்கு அல்லது கட்டிக்கட்டியாக ரத்தப்போக்கு இருந்தால் நிச்சயம் மருத்துவர் கவனத்திற்கு இதனை கொண்டுசெல்ல வேண்டும்

நான்காவது நாட்களில் இருந்து ரத்தக்கசிவு வெளிவரும் அளவு குறைந்துவிடும், இதன் நிறமும் மாறிவிடும். ஒரு வாரத்தில் பெரும்பாலும் ரத்தக்கசிவு முழுமையாக நின்று, வெள்ளை நிறத்தில் மட்டும் அவ்வப்போது கசிவு தென்படலாம்.

பொதுவாக இந்த நேரத்தில் ரத்தக்கசிவு  அதிக வலி தருவதாக இருப்பதில்லை. தாங்கமுடியாத வலி அல்லது துர்நாற்றம் இருப்பது தெரிந்தால் உடனே மருத்துவர் ஆலோசனை பெற்று சிகிச்சை பெற வேண்டும்

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

அதிக புரதச்சத்து நிறைந்த துவரை கர்ப்பிணிகள் ஆரோக்கியத்திற்கும் இத்தனை நன்மை தருகிறதா ??

tamiltips

கர்ப்பமான பெண்கள் ஸ்கேன் செய்தால் ஆபத்து வருமா?

tamiltips

கர்ப்பிணிக்கு மட்டுமின்றி வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் ரத்த அழுத்தத்தால் என்ன சிக்கல் வரும்?

tamiltips

நீட் தேர்வு! தமிழக மாணவர்கள் அசத்தல் சாதனை!

tamiltips

நட்பு எப்போது காதலாக மாறுகிறது..? நண்பனை காதலனாக ஏற்கலாமா? – காதலர் தினம் சிறப்புக் கட்டுரை!

tamiltips

தங்கம் விலை தாறுமாறு உயர்வு.. ஏன் தெரியுமா?

tamiltips