Tamil Tips
லைஃப் ஸ்டைல்

கர்ப்பிணிகள் தினமும் தியானம், யோகா செய்ய வேண்டியது கட்டாயம்! ஏன்னு தெரியுமா?

அதன்படி எதிர்பாராத வகையில் கர்ப்பிணிக்கு உயர் ரத்தஅழுத்த பிரச்னை ஏற்பட்டால் என்ன செய்யவேண்டும் என்பதை பார்க்கலாம்.

•கர்ப்பகாலத்தில் மருந்துகள் எடுப்பது கருவை பாதிக்கும் என்றாலும் உயர் ரத்தஅழுத்தத்திற்கு மருந்து எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும். 

• தொடர்ந்து சிகிச்சை எடுத்துக்கொள்ளவில்லை என்றால் வலிப்பு அல்லது நெஞ்சு வலி போன்ற பிரச்னைகள் உருவாவதற்கு வாய்ப்பு உண்டு. 

• மருந்து எடுத்துக்கொள்வதை தானாகவே குறைப்பது அல்லது நிறுத்துவது ஆபத்தை உண்டாக்கும் என்பதால் மருத்துவர் ஆலோசனை படியே செயல்பட வேண்டும்.

• உடல் எடையை குறைப்பதற்கு டயட் மற்றும் பயிற்சிகளையும் மருத்துவர் ஆலோசனையுடன் மேற்கொள்ள வேண்டும்.

Thirukkural

கர்ப்பிணியின் மனமும் உடலும் அமைதியாகவும் சந்தோஷமாகவும் இருக்கவேண்டியது அவசியம். நல்ல ஓய்வும், தூக்கமும் அவசியமாகும். அனைத்துவிதமான மன அழுத்தங்களில் இருந்தும் கர்ப்பிணி விடுபட வேண்டும் என்பதால் தியானம், யோகா, நடைபயிற்சி, இசை கேட்டல் போன்றவை பரிந்துரைக்கப்படுகிறது. 

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

பிரசவம் முடிந்ததும் தாய்க்கு ரத்தக்கசிவு ஏற்பட்டால் என்ன அர்த்தம்?

tamiltips

கள்ளத் தொடர்புகளுக்கு இந்த உணவுகள் தான் காரணமாம்! வெளியான அதிர்ச்சி ஆய்வு முடிவு!

tamiltips

கேட்பதை தவிர காது மிக முக்கியமான வேறு ஒரு வேலைக்காக இருக்கிறது! அது என்ன தெரியுமா?

tamiltips

தந்தையை இழந்து கதறி அழுத பெண்! வீட்டுக்குள் வந்து கட்டியணைத்து ஆறுதல் கூறிய குரங்கு!

tamiltips

கிளியோபட்ராவின் அழகு ரகசியம் இந்த குங்குமப்பூ !!

tamiltips

மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு ஆயுள் அதிகம்..! உலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தின் அசத்தல் ஆராய்ச்சி முடிவு!

tamiltips