Tamil Tips
முக்கிய செய்திகள்

விஜய் உன்னை நினைத்து படத்திலிருந்து வெளியேற இதை தான் காரணமாக சொன்னாராம், வெளிவந்த தகவல்!

விஜய் தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர். இன்று ரஜினிக்கு இணையாக தமிழ் சினிமாவில் வளர்ந்து நிற்கும் நடிகர் என்றால் விஜய் தான்.

இவர் நடிப்பில் அடுத்த மாதம் மாஸ்டர் படம் திரைக்கு வரவுள்ளது, இப்படத்தை பார்க்க ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் இருக்கின்றனர்.

இப்படத்தின் டீசர் வெகுவிரைவில் வெளிவரவுள்ளது, இந்நிலையில் படத்தின் டீசர், பாடல்கள் கேட்கவும் ரசிகர்கள் மிக ஆவலாக இருக்க, விரைவில் இதுக்குறித்து அறிவிப்பு வரும்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகர் ரமேஷ் கண்ணா விஜய் ஏன், உன்னை நினைத்து படத்தில் சில நாட்கள் நடித்து விலகினார் என்ற விவரத்தை கூறியுள்ளார்.

Thirukkural

இதில் ‘விஜய் இயக்குனர் விக்ரமனிடம் சென்று ”சார் இனி இது போன்ற காதல் படங்கள் எனக்கு வேண்டாம், நான் என் பாதையை ஆக்‌ஷன் கதைகளுக்கு பாதைக்கு மாற்றவுள்ளேன்” என்று கூறி’ விலகியதாக ரமேஷ் கண்ணா தெரிவித்துள்ளார்.

உன்னை நினைத்து படத்தில் விஜய்க்கு பிறகு பிரஷாந்தை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து, பிறகு தான் சூர்யா உள்ளே வந்தாராம்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

பூவே பூச்சூடவா ஹீரோயின் ரேஷ்மாவுக்கு விரைவில் திருமணம்! நள்ளிரவில் அவர் உடன் நடித்த நடிகர் கொடுத்த சர்ப்ரைஸ்..!!

tamiltips

தமிழ் திரையுலகிற்கு வர இருக்கும் கவர்ச்சி கண்ணிகள் – part 1

tamiltips

என்னது சாட்டை படத்தில் பள்ளி மாணவியாக நடித்த நடிகையா இது? பேரழகு மிஞ்சும் அழகிய புகைபடத்தை பார்த்து ரசிகர்கள் வாயடைந்து போயினர்..!!

tamiltips

பிரபல விஜய் அஜித் பட நடிகைக்கு திடீர் திருமணம் !! மாப்பிள்ளை இவர்தான் !! வெளியான புகைப்படங்கள் !!

tamiltips

பிரபல நடிகை வாடகைத்தாய் மூலம் இரண்டாம் குழந்தை பெற்று கொண்டார்.. யார் அந்த நடிகை தெரியுமா?

tamiltips

காமெடி நடிகை வித்யுலேகா திருமணத்திற்கு பிறகு ஆளே அடையாளம் தெரியாமல் மாறி தேவதை போல ஜொலிக்கும் அழகை பாருங்க இதோ..!!

tamiltips