Tamil Tips
லைஃப் ஸ்டைல்

வல்லாரை கீரை ஞாபகத்திற்கு மட்டுமில்லை! மனதில் நிம்மதியும் பெற்றுத்தரும் என்பது உண்மையா??

மூளை வளர்ச்சியைத் தூண்டி ஞாபகசக்தி பெருகவும், குழந்தைக்கு நன்றாக படிப்பு வருவதற்கு உதவியும் செய்வதால்தான், வல்லாரை கீரையை சரஸ்வதி கீரை என்று அழைக்கிறார்கள்.

·        
காய்ச்சல், அதிக உழைப்பினால் உடல் சோர்வாக இருப்பவர்களுக்கு உற்சாகம் தரவும், உடல் தேறவும் உதவுகிறது வல்லாரை.

·        
வல்லாரை இலையை காயவைத்து பொடியாக்கி பால் அல்லது தேனில் கலந்து சாப்பிட்டால் நன்றாக தூக்கம் வரும்.

·        
வல்லாரையில் உள்ள ஏஸியாடிக்கோசைடு, சருமத்தில் ஏற்படும் புண்களை குணப்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கிறது.

·        
தினமும் சில வல்லாரை இலைகளை மென்று தின்றுவந்தால் மனதில் அமைதியும், நிம்மதியும் நிலவும்.

Thirukkural

ரத்தக் குழாய்களை சீர்செய்யும் தன்மையும் வல்லாரை கீரையில் இருப்பதால் வாரம் ஒரு முறையேனும் கண்டிப்பாக இதனை சேர்த்துக்கொள்வது குழந்தையின் வளர்ச்சிக்கு நல்லது.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

விற்பனையில் கலக்கும் ஒன் பிளஸ் 7! ஏன் வாங்கலாம்? ஏன் வாங்க கூடாது?

tamiltips

ரத்தம் குறைவாக இருந்தால் மாத்திரையெல்லாம் சாப்பிடவேண்டாம், இதை சாப்பிடுங்க போதும்!

tamiltips

எல்லோர் தெருவிலும் சுலபமாக பார்க்ககூடிய எருக்கன் செடியின் மருத்துவ குணங்கள்! இத்தனை நோய்களுக்கு தீர்வா?

tamiltips

மனித உடலில் 350 மூட்டு இருப்பது தெரியுமா? மூட்டு கவனிக்கும் வழிகள் ??

tamiltips

உங்கள் முகத்தை இயற்கையாகவே அழகாக்க தேன் மட்டுமே போதும்! கிரீம் வேண்டாம்!

tamiltips

கண் புரை ஏன் வருகிறது? வராமல் தடுக்கும் வழி தெரிஞ்சுக்கோங்க

tamiltips