Tamil Tips
லைஃப் ஸ்டைல்

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

கொ
ரோனா பாதிப்பில் இருந்து மீண்ட பிறகும் கூட கொரோனா வின் தாக்கம் தொடரும் என்று மருத்துவர்கள் சிலர் எச்சரித்து வருகின்றனர். இதன் காரணமாக உணவு பழக்கவழக்கங்களில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் ,பக்கவிளைவுகள் இல்லாத சித்த மருந்துகளையும் உட்கொள்ள வேண்டும் என்று அரும்பாக்கம் சித்த மருத்துவ கல்லூரி விரிவுரையாளர் டாக்டர் சாய் சதீஷ் கூறியுள்ளார் 

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியவர்கள் சிறிது உடல் சோர்வுடன் காணப்படுவது வழக்கம். அது போன்ற உடல் அசதிகளில் இருந்து விடுபட வேண்டுமென்றால் சித்த மருந்துகளில் சிறந்த மருந்துகளான ஆடா தொடை குடிநீரை எடுத்துக் கொள்ளலாம். 

அதேபோன்று உளுந்து கஞ்சியை காலை மாலை என இரண்டு வேலையும் எடுத்துக்கொண்டால் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடலில் வலு ஏற்படும். அது மட்டுமல்லாமல் காய்கறிகள், கீரை வகைகள் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்வது கூடுதல் பலனைத் தரும். பழவகைகளில் மாதுளை, அத்தி சப்போட்டா பழங்களை அதிகமாக சாப்பிடுவது உடலுக்கு நல்லது எனவும் அவர் கூறியுள்ளார்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

நீங்கள் ரசித்து உண்ணும் ஸ்வீட்ஸ்களின் மீது ஒட்டி தரும் வெள்ளி இலைகளின் ஆபத்து பற்றி தெரியுமா!

tamiltips

மன அழுத்தமா? கவலை வேண்டாம்! மன அழுத்தத்திலிருந்து விடுபட எளிய வழிகள் இதோ!

tamiltips

மார்பகப் புற்றுநோயைத் தடுக்கும் சக்தி நுங்குக்கு உண்டு – பெண்களுக்கேற்றது வாழைப்பூ – ஜீரணத்துக்கும் நரம்புக்கும் சீரகம்

tamiltips

மனித மூளையின் பல ஆயிரம் ஆண்டு கால மர்மங்கள்! என்னென்ன தெரியுமா?

tamiltips

சூப்பர் ஜீரணத்துக்கு சீரகம்..ஒவ்வொரு உணவிலிருக்கும் சீரகம் உடலுக்கு எப்படியெல்லாம் உதவுகிறது பாருங்க

tamiltips

காலையில் எழுந்ததும் எலுமிச்சை சாற்றில் வெந்நீர் கலந்து குடிங்க! இதனை நன்மைகளும் உடலுக்கு வந்து சேரும்!

tamiltips