Tamil Tips
லைஃப் ஸ்டைல்

திடீரென வானத்தில் ஏற்பட்ட ஓட்டை: பீதியில் பதறி அடித்து ஓடிய மக்கள்!

அந்நாட்டின் அல் அயின் நகரில் நடைபெற்றதாகக் கூறி, ஒரு வீடியோ ஒன்று, சமூக ஊடகங்களில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது. ஞாயிறன்று படம்பிடிக்கப்பட்ட இந்த வீடியோ அல் ஜர்வான் என்பவரால், ட்விட்டரில் பதிவிடப்பட்டுள்ளது. அல் ஜர்வான், வானிலை ஆய்வாளர் ஆவார். 

அல் அயின் நகரில், அதிகாலையில் ஏற்பட்ட அரிய நிகழ்வு என்று கூறி, அவர் அந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதாவது, திடீரென மேகங்கள் விலகி, அந்த இடமே பள்ளம் போல தோற்றமளிக்கிறது. வானத்தில் ஓட்டை ஏற்பட்டது போல, இது உள்ளது.

இதைப் பார்த்த பலரும், மறு உலகத்திற்குச் செல்லும் வழி திறந்துள்ளதாகக் கூறி, ஆச்சரியங்களை பகிர்ந்து வருகின்றனர். ஆனால், இதுபற்றி வானிலை நிபுணர்கள் கூறுகையில், மேகத்தில் உள்ள நீர்த்துளிகளின் வெப்பநிலை உயரும்போது இத்தகைய மாற்றங்கள் ஏற்படுவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

அதாவது, மழைமேகத்தில் உள்ள நீர் எப்போதும் உறைந்திருக்கும். மழைபெய்யும்போது, அது உருகுவது வழக்கம். சில நேரங்களில், அது உறையாமல் அப்படியே நீர் போல விலகி ஓடுவதால், வானத்தில் ஓட்டை விழுந்தது போல தோன்றியதாக, வானிலை நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

உங்களுக்கு 60 வயசுக்கு மேல ஆயிடுச்சா..? கொரோனா தாக்குதல் ஆபத்து அதிகம்.

tamiltips

ஏறிக்கொண்டே போகும் தங்கம் மற்றும் வெள்ளி விலை. செய்வதறியாது மக்கள் கலக்கம்!

tamiltips

48 மெகா பிக்சல் கேமராவுடன் ரெட்மி நோட் 7! விலை என்ன தெரியுமா?

tamiltips

சருமம் எப்படியிருந்தால் அழகு என்று தெரியுமா?

tamiltips

மிரட்டும் ஃபனி! தமிழகத்தில் ஏற்றப்பட்டது புயல் எச்சரிக்கை கூண்டு!

tamiltips

உடல் வலிமையையும் எதிர்ப்பு சக்தியையும் பெற! நாம் மறந்து போன பழந்தமிழரின் சில உணவுகள்!

tamiltips