Tamil Tips
லைஃப் ஸ்டைல்

ஒற்றைக் குழந்தையைவிட ரெட்டைக்கு ரெட்டை பிரச்னைகள் ??

              பிரசவத்திற்காக
சுருங்கவேண்டிய கர்ப்பப்பையின்
செயல்பாடு குறையும்போது
ரத்தப்போக்கும், தொற்று
ஏற்படவும் வாய்ப்பு
உண்டு.

              கர்ப்பப்பை
இயற்கையாக சுருங்காதபட்சத்தில்
செயற்கை முறை
பிரசவத்திற்கு வாய்ப்பு
உண்டாகிறது.

              நஞ்சுக்கொடி
தானாக பிரியாமல்
இருப்பதற்கும் வாய்ப்பு
உண்டு. அதனால்
மருத்துவர் இதனை
தானாக அகற்றவேண்டிய
நிலை ஏற்படும்.

              குழந்தைகளுக்கு
கொடுக்கவேண்டிய அளவுக்கு
பால் சுரப்பு
இல்லாமல் போவதற்கு
அல்லது மிகவும்
குறைவாக சுரப்பதற்கும்
வாய்ப்பு உண்டு.

Thirukkural

இதுபோன்ற அனைத்து
பிரச்னைகளையும் இன்று
எளிதில் தீர்த்துவிட
இயலும்
இரட்டைக் குழந்தைகள்
பிரசவத்திற்கு பிறகு
தாய்க்கு நிம்மதியான
ஓய்வும் போதிய
உணவும் அவசியம்
ஆகும். அப்போதுதான்
தாய்க்கு போதுமான
தாய்ப்பால் சுரப்பு
ஏற்பட்டு, ஒன்றுக்கு
மேற்பட்ட குழந்தைகளுக்குத்
தேவையான உணவும்
கிடைக்கும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

கொரோனாவுக்கு செப்டம்பரில் தடுப்பூசி..! ஒரு ஊசியின் விலை ரூ.1000! அறிவித்தது இந்தியாவின் பிரபல மருந்து கம்பெனி!

tamiltips

பெண்களே மாதவிடாய் காலங்களில் மார்பகங்கள் வலிக்கிறதா? அஞ்ச தேவையில்லை ஏன்?

tamiltips

கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் குடமிளகாயயின் குணநலன்களையும் தெரிந்து கொள்வோம் வாங்க

tamiltips

நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கணுமா? அப்போ தினமும் ஒரு ஆரஞ்சு பழத்தை இப்படி சாப்பிடுங்க!

tamiltips

இரவில் மொபைல் பயன்படுத்துபவர்களா நீங்கள்? உங்களுக்கு கடுமையான எச்சரிக்கை!

tamiltips

எலுமிச்சை பழமும் 7 சுவாரஸ்யமும்! தெரியுமா இந்த அற்புதம் உங்களுக்கு?

tamiltips