Tamil Tips
லைஃப் ஸ்டைல்

பப்பாளி சாப்பிட்டால் கரு கலைந்துவிடுமா?

• பப்பாளி மட்டுமின்றி அன்னாசிப்பழம் சாப்பிடுவதும் அபார்ஷன் ஏற்படுவதற்கு வழி வகுத்துவிடும் என்று பலரும் எச்சரிக்கை செய்வதுண்டு.

• பப்பாளி மற்றும் அன்னாசிப்பழம் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு எந்த ஊறும் விளைவிப்பதில்லை என்பதுதான் உண்மை.

• ஆனால் பப்பாளி சாப்பிடுவது பெண்களின் கருப்பையில் சில எதிர்விளைவுகள் உண்டாக்குவதற்கு வாய்ப்பு உண்டு என்பதை மருத்துவம் ஏற்றுக்கொள்கிறது.

• அதனால் கர்ப்பம் தரித்திருக்கும் பெண்கள், பிரசவம் முடியும் வரையிலும் பப்பாளிப் பழம் சாப்பிடாமல் ஒதுக்குவதே நல்லது.

என்றாவது ஒரு நாள் சிறிய அளவு பப்பாளி சாப்பிடுவதால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது பப்பாளியை வேகவைத்து அல்லது சாறு எடுத்துக் குடித்தால் குழந்தைக்கு நல்லது என்று சொல்வதிலும் உண்மை இல்லை. அதனால் இந்தப் பழங்களை கர்ப்பிணிகள் முழுமையாக ஒதுக்குவதே நல்லது. .  

Thirukkural
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

சமைக்கும்போது ஏற்படும் தீக்காயத்துக்கு பீட்ரூட் சாறு தடவினால் குளிர்ச்சியும் நிவாரணமும் கிடைக்கும்..

tamiltips

குழந்தை வளரவில்லையே என்ற கவலையா? சூப்பர் மருத்துவ டிப்ஸ்!

tamiltips

உடலில் நோயெதிர்ப்பு சக்தியை கூட்டுங்கள்! எந்த நோயும் அண்டாமல் ஆரோக்கியமாக வாழுங்கள்!

tamiltips

உலக அழகி பட்டம் வென்றார் வனஸ்சா! இவர் யார் தெரியுமா?

tamiltips

மனைவியிடம் பொய் சொல்பவரா நீங்கள்! இதோ கட்டாயம் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது..

tamiltips

பெண் கர்பமாக இருக்கும்போது பயணம் செய்யலாமா? பயணத்திற்கு எது சரியான காலம்?

tamiltips