Tamil Tips
லைஃப் ஸ்டைல்

கோடை காலம் துவங்கும் முன்பே செஞ்சுரியை தாண்டிய வெயில்! திருத்தணியில் தவிக்கும் மக்கள்!

நாளை மறுநாள் சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி கரூர், திண்டுக்கல்,நாமக்கல், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் அனல் காற்று வீசும்.
உள் தமிழகத்தில் இயல்பை விட 2 முதல் 3டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்கும், தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலையே நிலவும்,  கடலோர தமிழகத்தில் 2 டிகிரி செல்சியஸ் உயர கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் குறிப்பிட்ட கூடிய அளவில் மழை பதிவாகவில்லை. சென்னையை பொருத்த வரை வானம் தெளிவாக இருக்கும்,
அதிகபட்ச வெப்பநிலையாக 35 டிகிரி செல்சியஸ்,குறைந்தபட்ச வெப்பநிலையாக 25 டிகிரி செல்சியஸ் பதிவாகும்.  தமிழகத்திலே அதிகபட்சமாக வெப்பநிலை  திருத்தணியில் 104 டிகிரி பாரன்ஹிட் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கோடை காலம் துவங்குவதற்கு முன்னரே தமிழகம் முழுவதும் வெப்பம் வாட்டி வதைக்க ஆரம்பித்துள்ளது. அதிலும் திருத்தணியில் 104 டிகிரி பாரன்ஹீட் கொளுத்தியிருப்பது பொதுமக்களை பீதி அடைய வைத்துள்ளது.
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

காலையில் எழுந்ததும் எலுமிச்சை சாற்றில் வெந்நீர் கலந்து குடிங்க! இதனை நன்மைகளும் உடலுக்கு வந்து சேரும்!

tamiltips

நகங்களுக்கு பாலீஷ் போடலாமா…? தெரிஞ்சுக்கவேண்டிய அழகு ரகசியம்.

tamiltips

மன அழுத்தத்தில் தவிக்கிறீர்களா… துரியன் பழம் துயரம் தீர்க்குமே

tamiltips

உடலுக்கு நன்மை தருவது தயிரா? மோரா?

tamiltips

அரசுப் பேருந்தை திருடி ரூ.60 ஆயிரத்திற்கு விற்ற பலே ஆசாமிகள்!

tamiltips

குழந்தையின் மலம் கரும் பச்சை நிறத்தில் இருந்தால் என்ன அர்த்தம்?

tamiltips