Tamil Tips
லைஃப் ஸ்டைல்

10 மாவட்டத்தில் வெயில் பட்டையை கிளப்பும்! அனல் காற்று வீசும்! பீதி கிளப்பும் வானிலை மையம்!

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 தினங்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என  சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது

கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இயல்பை விட வெப்பம் அதிகமாக இருந்து வருகிறது, இந்நிலையில் இன்றும் நாளையும் சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம்,வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி,தர்மபுரி, சேலம்,நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல் மற்றும் மதுரை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் 

அடுத்த 2 தினங்களுக்கு இயல்பை விட வெப்பம் 3டிகிரி முதல் 5டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்றும் இதனால் அனல் காற்று  (வெப்ப அலை) வீசும் என்றும்  சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதிகப்பட்சமாக 102 டிகிரி  பாரன்ஹீட் வெப்பநிலை , திருத்தணி ,வேலூர் கரூர்,தர்மபுரி ,சேலம் மதுரை திருச்சி ஆகிய நகரங்களில் பதிவு 

சென்னையை பொருத்த வரை வானம் தெளிவாக இருக்கும்,அதிகப்பட்ச வெப்பநிலையாக 36டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலையாக 27டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

வானிலை ஆய்வு மையம் தமிழகத்திற்கு அறிவித்துள்ள ரெட் அலர்ட் என்றால் என்ன?

tamiltips

மூன்று கேமராவுடன் வரும் சாம்சங் மொபைல் வாங்க ரெடியா?

tamiltips

12 மாவட்டங்களில் வெப்ப அனல் காற்று வீசும்! வானிலை மையம் எச்சரிக்கை!

tamiltips

முகப்பருவை விரட்டும் கற்றாழை..உடலை பளபளப்பாக்குவது மட்டுமன்றி குடலையும் குளிர்ச்சியடைய செய்கிறது..

tamiltips

பிரக்கோலி சாப்பிடுங்க, ஆரோக்கியமா இருங்க

tamiltips

உடல் வலிமையையும் எதிர்ப்பு சக்தியையும் பெற! நாம் மறந்து போன பழந்தமிழரின் சில உணவுகள்!

tamiltips