Tamil Tips
லைஃப் ஸ்டைல்

கோடை வந்தால் வியர்க்குரு காலம், இதை எப்படி சமாளிக்கவேண்டும் தெரியுமா?

• சிறு மணல் போன்று உடல் முழுவதும் தோன்றக்கூடிய வியர்க்குரு அரிப்பு ஏற்படுத்துவதுடன் துர்நாற்றத்தையும் உண்டாக்கும்.

• இது தானாகவே சரியாகக்கூடியது என்றாலும், அரிப்பு ஏற்படும்போது சொரிந்துவிடுவதால், புண்ணாகி மேலும் அவஸ்தையை தரும்.

• பொதுவாக உடைகளால் மூடப்பட்ட இடங்களில்தான் வியர்க்குரு அதிகம் தோன்றுகிறது. காலமைன் லோசன் வியர்க்குருவை அழிப்பதில் சிறந்த முறையில் செயலாற்றுகிறது.

• இந்த நேரத்தில் வியர்வையை உறிஞ்சும் பருத்தித்துணிகளை மட்டுமே அணியவேண்டும். பாலியஸ்டர் துணிகளை தவிர்ப்பதுடன், உடை இறுக்கமாக அணியக்கூடாது.

கோடை காலத்தில் குழந்தைகளை காலை, மதியம், மாலை என மூன்று நேரங்களிலும் தண்ணீர் துணியால் நனைத்தெடுத்தால் வியர்க்குரு தொந்தரவுகளில் இருந்து தப்பிக்கலாம். பவுடர்கள் வியர்வை சுரப்பிகளை அடைத்துவிடலாம் என்பதால் தவிர்ப்பது நல்லது.

Thirukkural
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

அழகும் சுவையும் நிறைந்து பாஸ்மதி அரிசி உடம்புக்கு இவ்வளவு கெடுதல் தருகிறதா?

tamiltips

நிம்மதியான வாழ்க்கை வேண்டுமா? அர்த்தமுள்ள இந்த சிறிய கதைய மட்டும் படிங்க ..

tamiltips

வெயில் காலம்! குளிர்பானங்கள் மூலம் பரவும் பல நோய்கள்! உஷார் மக்களே!

tamiltips

மீன் எண்ணெய் மாத்திரை சாப்பிட்டால் இந்த பிரெச்சனையெல்லாம் சரியாகிடும்!

tamiltips

இந்த ஒரு பொருளை தினமும் சாப்பிட்டாலே போதும்! உடல் எடை குறைந்து ஆரோக்யமாக இருக்கலாம்!

tamiltips

எண்ணெய் வழியும் முகத்தால் அழகு மட்டும் குறைகிறதா? இளமையும் குறைகிறதா? இதோ தீர்வு!

tamiltips