Tamil Tips
லைஃப் ஸ்டைல்

அணிலுக்கு திடீர் மாரடைப்பு! முதலுதவி செய்து உயிர் கொடுத்த அடடே இளைஞர்கள்! வைரல் வீடியோ!

ஒருவரின் உடல்திறனைப் பொருத்து, எவ்வளவு அட்டாக்குகளை கடந்தும் உயிர்வாழ முடியும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. திடீர் இருதய அடைப்பு அகால மரணத்தை ஏற்படுத்துவதைத் தடுக்க கார்டியோ பூமோனேரி ரிஸ்க்யூசேஷன்  அல்லது சி.பி.ஆர். என்ற முதலுதவி சிகிச்சையின் மூலம் மரணத்தின் இறுதி தருவாயில் இருந்து கூட பலரும் மீட்கப்பட்டுள்ளனர்.

அண்மையில் சிலர் இதே முறையை பயன்படுத்தி ஒரு அணிலை காப்பாற்றியுள்ளார். அணில் மின் கம்பியில் தாக்கப்பட்டு திடீர்  மாரடைப்பால் தவித்தது. அதனைக் கண்ட இளைஞர்கள் சிலர், அந்தப் பெண் அணிலை சாலையில் தங்கள் இரு சக்கர வாகனத்தில் வைத்து சி.பி.ஆர் முறையில் அணிலின் இதய பகுதியில் விரலால் அழுத்தி சிகிச்சை அளித்தனர். 

சிறிது நேரத்தில் வாய் வழியாக மூச்சுவிட்ட அணில் பின்னர் மெல்ல மெல்ல மூச்சுவிடத்தொடங்கி, புத்துயிர் பெற்று நிலத்தில் துள்ளிக் குதித்து ஓடியது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

குழந்தையின் கண்கள்

tamiltips

உழைத்தால் மட்டும் போதாது! வாழ்வில் உயர இந்த ஒன்று மிகவும அவசியம்!

tamiltips

ஒடிசாவை சின்னாபின்னமாக்கியது ஃபானி! மணிக்கு 245கிமீ வேகத்தில் சூறாவளி காற்று!

tamiltips

மருத்துவரால் முன்பே தீர்மானிக்கப்படும் சிசேரியன் என்றால் என்னன்னு தெரியுமா? யாருக்குன்னு தெரியுமா?

tamiltips

குழந்தையின் தொப்புள் கொடியை எப்போது, எப்படி அகற்ற வேண்டும்?

tamiltips

சிசேரியன் மூலம் குழந்தை பெற்ற பெண்கள் எப்போது தாம்பத்திய உறவு கொள்ளலாம்?

tamiltips