Tamil Tips
லைஃப் ஸ்டைல்

கர்ப்பிணிகள் இருவருக்கு சாப்பிடவேண்டுமா ??

* உடலுக்குள் இன்னொரு உயிர் வளர்வது உண்மை என்றாலும், அதற்காக இப்போது சாப்பிடுவது போல் இரண்டு மடங்கு சாப்பிடவேண்டும் என்பதில் உண்மை கிடையாது.

* இரண்டு மடங்கு உணவு எடுத்துக்கொள்வது வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் கர்ப்பிணிக்கும் தேவையற்ற பிரச்னைகளை உருவாக்கும் என்பதுதான் உண்மை. 

*  கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் வழக்கத்தைவிட 20% அதிக உணவு எடுத்துக்கொள்வது போதுமானது. ஆனால் அனைத்து சத்துக்களும் நிரம்பிய சரிவிகித உணவு எடுத்துக்கொள்வது மிகவும் அவசியம்.

* வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் சேர்த்து தாய்க்கு கூடுதல் கலோரிகள் தேவைப்படும் என்பதால், இப்போது சாப்பிடும் உணவுகளில் காய்கறி, புரோட்டீன் போன்றவை கண்டிப்பாக சேர்த்துக்கொள்ள வேண்டும்.

கர்ப்பகாலத்தின் கடைசி மூன்று மாதங்களில் குழந்தையின் வளர்ச்சி அதிவேகமாக இருக்கும்போது, தாய்க்கு அதிக பசி எடுக்கலாம். அப்போது கூடுதலாக சாப்பிடலாமே தவிர, குழந்தைக்கு தேவைப்படும் என்று ஆரம்பத்தில் இருந்தே அதிகம் சாப்பிடுவது தேவை இல்லை.

Thirukkural
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

மாதவிடாய் நாட்களில் மனைவியுடன் கணவன் உறவு கொள்ளலாமா? கூடாதா?

tamiltips

பச்சை பட்டாணி எலும்புக்குப் பலம் !!

tamiltips

தமிழகத்தை மிரட்டும் புதிய புயல்! என்ன பெயர் தெரியுமா?

tamiltips

முடி முதல் அடி வரை பல நன்மைகளை தரக்கூடியது கற்றாழை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!

tamiltips

கர்ப்பிணிகள் சிறுநீர் தொந்தரவை சமாளிப்பது எப்படி?

tamiltips

பேபி புளூஸ் – அப்படின்னா என்னன்னு தெரியுமா ??

tamiltips