Tamil Tips
லைஃப் ஸ்டைல்

குழந்தை தரும் செவ்வாழை… எப்படி எப்படி?

உயிர்ச்சத்து, சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து நிரம்பிவழிவதால் தினமும் செவ்வாழையுடன் அரை ஸ்பூன் தேன்அருந்தினால் ஆண்மைக் குறைவு, பெண்மைக் குறைவு நீங்கி, குழந்தை பிறக்க வாய்ப்பு உருவாகிறது.

செவ்வாழையில் உள்ள உள்ளபீட்டா கரோட்டீன்கண்நோய்களை குணமாக்கும்.தொடர்ந்து இதனை உட்கொண்டால் வயதானவர்களுக்கும் கண் பார்வை தெளிவடையும்.

செவ்வாழையில்உயர்தர பொட்டாசியம்இருப்பதால் சிறுநீரகத்தில்கல் ஏற்படுவதைத் தடுக்கிறது.பல்வலி,பல்லசைவு போன்றபலவகையான பல் வியாதிகளையும் குணப்படுத்தும் தன்மை செவ்வாழைப் பழத்துக்கு உண்டு.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

ரூ.1500ல் குளுகுளு ஏசி! கோவை இளைஞரின் சாதனை கண்டுபிடிப்பு!

tamiltips

ஒரு கிலோ ரூ.200 தான் ! சந்தையில் சுடச்சுட விற்பனையாகும் எலிக்கறி!

tamiltips

சுவாசக் கோளாறு நீக்குதே பச்சை மிளகாய் – சைனஸ் பிரச்னைக்கு அகத்தி சாப்பிடுங்க – கறிவேப்பிலையில் இத்தனை மருத்துவ குணமா

tamiltips

தடை கற்களை படிக்கற்களாக்கி கலெக்டரான விவசாயி மகள் தர்மலா ஸ்ரீ! நெகிழும் உறவுகள்!

tamiltips

என்ன உணவு சாப்பிட்டால் இரட்டைக் குழந்தை பிறக்கும் தெரியுமா?

tamiltips

நரம்புக்கு நலம் தரும் இஞ்சி வலிப்பை நீக்குமா ??

tamiltips