Tamil Tips
லைஃப் ஸ்டைல்

உலகில் அலர்ஜி இல்லாத மனிதன் இல்லை! உங்களுக்கு என்ன அலர்ஜி?

கரப்பான் பூச்சியும் அதன் எச்சங்களும் பூனை மற்றும் நாய் முடியும் ஒவ்வாமையை ஏற்படுத்தும்மருந்துகள், சிகரெட் புகை, ரசாயனங்கள், வாசனைத் திரவியங்கள் காரணமாகவும் அலர்ஜி ஏற்படலாம்.

பூக்களின் மணம், பூஞ்சை, கடும் குளிர் காற்று போன்றவையும் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். கடுமையான உடற்பயிற்சி, மன அழுத்தம், உணர்ச்சிவசப்படுதல், வைரஸ் நோய்கள் காரணமாகவும் அலர்ஜி ஏற்படலாம்.

சைனஸ், நெஞ்சு எரிச்சல், ஜீரண கோளாறுகள் போன்றவை காரணமாகவும் ஒவ்வாமை ஏற்படலாம்ஒருவருக்கு ஒவ்வாமையாக இருப்பது மற்றவருக்கு எந்தத் தீங்கும் செய்யாதனவாக இருக்ககூடும். அதனால் ஒருவர் சொல்வதைக் கேட்டு எந்த உணவையும் விலக்கக்கூடாது. அனுபவரீதியாக கண்டு உணர்ந்தே தவிர்த்தல் வேண்டும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

முகப் பருவால் ஏற்பட்ட தழும்புகளா… இனி கவலையே இல்லை… நல்ல சிகிச்சை வந்தாச்சு

tamiltips

2 பெண்குழந்தைகளையும் அரசு தொடக்கப் பள்ளியில் சேர்த்த பிரபல மருத்துவர்! குவியும் பாராட்டு!

tamiltips

வாழைப்பூவின் அற்புதம் தெரியுமா?

tamiltips

செவ்வாய் கிழமை முருகனைக் கும்பிட்டால் சொந்த வீடு அமையும் யோகம் கிடைக்கும்!

tamiltips

அந்தரங்கம்! படுக்கையில் கணவனை மனைவி ஆதிக்கம் செலுத்தலாமா?

tamiltips

அதிரடி விலை குறைப்பில் ஏசஸ் நிறுவனம் ! Filpcart -ல் இன்று முதல் ஆரம்பம்…

tamiltips