Tamil Tips
லைஃப் ஸ்டைல்

எல்லா நோய்களும் தீர இதை சாப்பிட்டால் போதுமானது

காலையில் 9 மணிக்கு பசி ஆரம்பித்தவுடன் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.  பசிப்பதற்கு முந்தியே சாப்பிடுவது தவறு.  சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து ஒரு பழம் சாப்பிட்டால் போதும். அடுத்து மதியச் சாப்பாடுதான்.  இந்த மாதிரி செய்தால் எல்லா நோய்களும் குணமடையும்.  உடல் எடை குறைய, கொலாஸ்டிரல் குறைய, நரம்புத்தளர்ச்சி நீங்க, இரத்தப்புற்று குணமடைய அருகம்புல் மிகவும் சிறந்தது.

 இருமல், வயிற்றுவலி, மூட்டுவலி, இதயக்கோளாறு போன்ற நோய்களுக்கு சிறந்த மருந்து. ஆரோக்கியமாக இருப்பவர்களுக்கு அருகம்புல் ஒரு உலகப் புகழ்வாய்ந்த டானிக்.  இரத்ததில் ஹீமோகுளோபினை அதிகரிக்கச் செய்யும். தோல் வியாதிகள் அனைத்தும் அருகம்புல் சாறு பருகுவதால் நீங்கும். இரத்தத்தில் உள்ள விஷத்தன்மைகளை வெளியேற்றுவதற்கு அருகம்புல் மிகவும் உதவுகிறது.

Thirukkural
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

வயிறு சிறியதாக இருந்தால் ஆண் குழந்தையா ??

tamiltips

கசப்பு சுவையின் மகிமை தெரியுமா? கசப்பாக சாப்பிட்டால் இனிப்பான விளைவுகள் கிடைக்கும்!!

tamiltips

சிசேரியன் டெலிவரி எப்போது தொடங்கியது தெரியுமா?

tamiltips

பெண்களுக்கு அந்த இடத்தில் பரு! தப்பிக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

tamiltips

உங்கள் பல்லை பளிச்சென்று மாற்ற சிறந்த வழி? மஞ்சள் பழுப்பு நிறத்திலிருந்து உடனே விடுதலை!

tamiltips

இந்த செயல்களை செய்தால் உங்களுக்கும் பைல்ஸ் பிரச்சனை கட்டாயம் வரலாம்!

tamiltips