Tamil Tips
லைஃப் ஸ்டைல்

தந்தையை இழந்து கதறி அழுத பெண்! வீட்டுக்குள் வந்து கட்டியணைத்து ஆறுதல் கூறிய குரங்கு!

கர்நாடக மாநிலம் நார்கண்ட்   என்ற இடத்தைச் சேர்ந்த தேவேந்திரப்பா கம்மார் என்பவர் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.  இதனால் அவரது உடலை வீட்டுக்குள் வைத்து ஊர் மக்களும், உறவினர்களும் அழுது கொண்டிருந்தனர்.

அப்போது, முதியவரின் மகள் மிகவும் வேதனையில் கதறி அழுது கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்குள் குரங்கு ஒன்று வேகமாக வந்தது. அனைவரும் துக்கத்தில் இருந்ததால் யாரும் அதனை கண்டுகொள்ளவில்லை.

நேராக உயிரிழந்தவரின் மகளிடம் அந்த குரங்கு சென்றது. பின் அந்த பெண்மணியின் தலையை ஆறுதலாக தடவிக் கொடுத்தது அந்த குரங்கு.

பின்னர் அந்த பெண்மணியை கட்டியணைத்து ஆறுதலும் கூறியது குரங்கு. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

லிப்ஸ்டிக் அழகு மட்டுமல்ல! அபாயமும் கூட ஏன்??

tamiltips

இருமல் சளி தொல்லைகளுக்கு இதோ பண்டை காலத்து இயற்கையான முறையில் சிரப்!

tamiltips

கர்ப்பிணி பிரசவத்திற்கு தயாராவது எப்படி?

tamiltips

இன்றைய நாள் பலன்

tamiltips

இரும்புசத்து நிறைந்த பேரீச்சம்பழம் இருக்க ரத்த குறைபாடு கவலை ஏன்?

tamiltips

இரவில் மொபைல் பயன்படுத்துபவர்களா நீங்கள்? உங்களுக்கு கடுமையான எச்சரிக்கை!

tamiltips