Tamil Tips
லைஃப் ஸ்டைல்

செலவே இல்லாத ஆவி சிகிச்சையில் இத்தனை நன்மைகளா?

தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்துஅதில் இருந்து வரும் ஆவி முகத்தில் படும்படி போர்வையை மூடிக்கொண்டு குறைந்தது ஐந்து நிமிடங்களாவது இருக்க வேண்டும்கூடுதலாக எவ்வளவு நேரம் இருந்தாலும் நல்லதுதான்.

ஆவி பிடித்துமுடித்ததும் முகத்தை சுத்தமான துணியால் துடைக்கவேண்டும்அப்போதுதான் முகத்தில் உள்ள இறந்த செல்கள் எல்லாமே அகற்றப்படும்.

இதனால் கரும்புள்ளிகள்வெள்ளைப்புள்ளிகள் அகலுவதுடன் முகத்தில் பருக்கள் ஏற்படுவதும் குறைகிறது.

ஆவி பிடிக்கும்போது முகத்திற்கு ரத்த ஓட்டம் அதிகரிப்பதால்மூச்சுப் பிரச்னை இருந்தாலும் சரியாகிறதுமேலும் சருமம் முதுமை அடையாமல் தடுக்கப்படுவதால் என்றும் இளமையாக இருக்க முடியும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

அல்சரால் தொல்லையா.. சாப்பிட்டதும் வெற்றிலை போடுங்க !!

tamiltips

தலைப்பாகை கலருக்கு மேட்ச்சாக ரோல்ஸ் ராய்ஸ் கார்கள்! இந்திய கோடீஸ்வரரின் விநோத ஆசை!

tamiltips

சைனஸ் பிரச்சனையால் பெரும் அவதிப்படுவோர்க்கு சில சிறந்த வீட்டு வைத்தியங்கள்!

tamiltips

காபி குடிக்கும் பழக்கத்தை தவிர்க்க முடியலையா? அப்போ அதன் விளைவுகள் பற்றி தெரிஞ்சிக்கோங்க!

tamiltips

அதிக அளவு டீ குடிப்பதே மூட்டு வலிக்கு பெரும் காரணம்!மருத்துவ நிபுணர்களின் அதிர்ச்சி தகவல்!

tamiltips

தாம்பத்ய உறவுக்கு பிறகு எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்! ஏன், எதற்கு, எப்படி தெரியுமா?

tamiltips