Tamil Tips
லைஃப் ஸ்டைல்

செலவே இல்லாத ஆவி சிகிச்சையில் இத்தனை நன்மைகளா?

தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்துஅதில் இருந்து வரும் ஆவி முகத்தில் படும்படி போர்வையை மூடிக்கொண்டு குறைந்தது ஐந்து நிமிடங்களாவது இருக்க வேண்டும்கூடுதலாக எவ்வளவு நேரம் இருந்தாலும் நல்லதுதான்.

ஆவி பிடித்துமுடித்ததும் முகத்தை சுத்தமான துணியால் துடைக்கவேண்டும்அப்போதுதான் முகத்தில் உள்ள இறந்த செல்கள் எல்லாமே அகற்றப்படும்.

இதனால் கரும்புள்ளிகள்வெள்ளைப்புள்ளிகள் அகலுவதுடன் முகத்தில் பருக்கள் ஏற்படுவதும் குறைகிறது.

ஆவி பிடிக்கும்போது முகத்திற்கு ரத்த ஓட்டம் அதிகரிப்பதால்மூச்சுப் பிரச்னை இருந்தாலும் சரியாகிறதுமேலும் சருமம் முதுமை அடையாமல் தடுக்கப்படுவதால் என்றும் இளமையாக இருக்க முடியும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

நீங்கள் எப்போதும் கவலைப்படுகிறீர்களா? இது உங்களுக்குத்தான்!

tamiltips

நாம் பலருக்கும் புதிதான இந்த டிராகன் பழத்தில் எத்தனை நன்மைகள் இருக்கிறது தெரியுமா?

tamiltips

உடலை குறைப்பது அவ்வளவு சுலபமா என்ன? இதை செய்தால் சுலபம் தான்!

tamiltips

தொண்டைப் புண்ணுக்கு எலுமிச்சை சாறு..நறுமணம்மிக்க எலுமிச்சையின் மற்ற குணநலன்களை படிங்க..

tamiltips

உங்கள் கண்களை நீங்களே பரிசோதித்து கொள்ளுங்கள்! எப்படி?

tamiltips

குறைந்த விலையில் இவ்வளவு சிறப்பு அம்சங்களா? வாடிக்கையாளர்களை அசத்தவரும் ரெட்மி நோட் 7 ப்ரோ!

tamiltips