Tamil Tips
லைஃப் ஸ்டைல்

மனதில் நிம்மதியும் மகிழ்வும் இல்லாமல் அவதியா?மணத்தக்காளி கீரையை சாப்பிட்டு பாருங்கள்!!

மணத்தக்காளி கீரையில் பாஸ்பரஸ், இரும்புசத்து, உயிர்ச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் நிரம்பியுள்ளன. உடல் சூடு உள்ளவர்கள் மணத்தக்காளி கீரையை சமைத்து சாப்பிட்டால் உடல் குளிர்ச்சி அடையும்.
• தேவையற்ற மனக்குழப்பம், எரிச்சல் உள்ளவர்கள் மணத்தக்காளி கீரையை சாப்பிட்டால் மனதில் நிம்மதியும் மகிழ்வும் உண்டாகும்.
• மலச்சிக்கல் மற்றும் சிறுநீர் பிரிவதில் பிரச்னை இருப்பவர்கள் மணத்தக்காளி கீரை சாப்பிட்டால் நல்ல பலன் தெரியும்.
• இந்தக் கீரையை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு இரவில் நிம்மதியான தூக்கம் கிடைக்கும், உடல் களைப்பு தீரும்.
• மணத்தக்காளியை சாறு எடுத்து சாப்பிட்டால் உடலில் தோன்றும் வீக்கம் குறையும். சருமம் பளபளப்பாகும்.
தேமல், பரு, கரும்புள்ளி உள்ள இடங்களுக்கு மணத்தக்காளி கீரையை அரைத்து பற்று போட்டால் விரைவில் நிவாரணம் கிடைக்கும். கசப்புத் தன்மை உடையது என்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

விற்பனையில் கலக்கும் ஒன் பிளஸ் 7! ஏன் வாங்கலாம்? ஏன் வாங்க கூடாது?

tamiltips

கர்நாடகாவில் வேகமாக பரவும் குரங்கு காய்ச்சல்! எத்தனை பேர் பலி தெரியுமா?

tamiltips

வீட்டின் மேற்கூரையில் தஞ்சம் புகுந்த 18 அடி நீள மலைப்பாம்பு! காண்போரை திகிலடைய வைக்கும் வீடியோ!

tamiltips

படுக்கையில் இருந்து எழுந்தவுடன் தலை சுற்றுகிறதா? எப்படி தப்புவது?

tamiltips

வைட்டமின் ஏ அதிகம் எடுத்துக்கொண்டால் கர்ப்பிணிக்கும், குழந்தைக்கும் ஆபத்தா?

tamiltips

குழந்தைக்கு இதயத்தில் பிரச்னை இருப்பதை எப்படி அறியமுடியும்..?

tamiltips