Tamil Tips
லைஃப் ஸ்டைல்

எலுமிச்சை பழமும் 7 சுவாரஸ்யமும்! தெரியுமா இந்த அற்புதம் உங்களுக்கு?

வெளியூர் பயணத்தின்போது…. சிறுநீரகத் தொற்று ஏற்படாமல் இருக்க எலுமிச்சை ஜூஸ் அருந்தி வரலாம். எலுமிச்சை, ஆன்டிஆக்ஸிடன் டாகச் செயல்பட்டு, ரத்தத்தைச் சுத்திகரிக்கும் மற்றும் தோல் நோய்கள் எதுவும் நம்மை ஆண்ட விடாமல் பார்த்துக்கொள்ளும் 

காலையில் வெந்நீரில் 5 – 10 மி.லி எலுமிச்சைச் சாறு கலந்து குடிப்பது வந்தால், உடலில் உள்ள நச்சுக்கள் நீங்கும். வாய் துர்நாற்றம், பல்லில் வலி, ஈறுகளில் ரத்தம் போன்ற பாதிப்புகள் இருந்தால், எலுமிச்சைச் சாற்றை, மிதமான வெந்நீரில் கலந்து தொடர்ந்து வாய் கொப்பளித்து வர சரியாகி விடும். 

காலையில் எழும் போதே சளியுடன் கூடிய எச்சில், வாந்தி வருவது போன்ற உணர்வு ஒரு சிலருக்கு இருக்கும். அல்லவா..? இதற்கு, 10 மி.லி. எலுமிச்சைச் சாற்றுடன் 5 மி.லி. இஞ்சிச் சாறு, சிறிது தேன் சேர்த்து, சுடுநீரில் கலந்து குடிக்கலாம். நல்ல நிவாரணம் கிடைக்கும் 

மூல நோய் இருப்பவர்கள் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை ஒரு எலுமிச்சைப் பழத்தை இரண்டாக வெட்டி, அதில் கறுப்பு உப்பு கலந்து, வாயில் வைத்துக்கொண்டால் வலி குறையும். 

அசைவ உணவை உண்ட உடன் சில நிமிடங்கள் கழித்து, எலுமிச்சை சாற்றை பருகினால் மிக எளிதாக ஜீரணிக்க முடியும்.தேவை இல்லாத கொலஸ்ட்ரால் உடலில் தங்காது

Thirukkural
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

பெண்களுக்கு கருப்பை ஆரோக்கியம் மிகவும் முக்கியம்! ஏன் எப்படினு தெரிஞ்சிக்கோங்க!

tamiltips

முந்திரி பழம் சாப்பிடுவீர்களா? ஸ்கர்வி நோய் வரவே வராதாம் !!

tamiltips

சிசேரியன் மூலம் குழந்தையை வெளியே எடுத்தாலும் எப்படிப்பட்ட சிக்கல் வரும், அந்த சிக்கலை சரிசெய்யும் வழிகள்!

tamiltips

இருமினால்கூட சில பெண்களுக்கு எலும்பு முறிவது ஏன்?

tamiltips

எண்ணெய் சருமம் கொண்டவர்கள் முகப்பருவை நீக்குவதற்கான ஈசி வழிகள்

tamiltips

GOOGLEல் எக்காரணம் கொண்டும் நாம் இவற்றை தேடக்கூடாது..! மீறினால் நமக்குத் தான் ஆபத்து..! ஏன் தெரியுமா?

tamiltips