Tamil Tips
லைஃப் ஸ்டைல்

சளி தீர்க்கும் கற்பூரவள்ளியின் மருத்துவ மகிமை தெரியுமா?

கற்பூரவள்ளி ஒரு கிருமி நாசினி. அதனால் வீட்டில் இதனை வளர்க்கும்போது விஷக்கிருமிகள் அண்டுவது இல்லை. குழந்தைகளுக்கு மார்பில் சளி கட்டிக்கொண்டு இறுகுவதால் மூச்சுவிட சிரமப்படுவார்கள். கற்பூரவள்ளி இலையை வதக்கி சாறு எடுத்து ஐந்து மில்லி கிராம் காலையும் மாலையும் கொடுத்துவந்தால் மார்பு சளி நீங்கும்.

கற்பூரவள்ளி சாறுடன் தேன் கலந்து காலையில் அருந்திவந்தால் மூக்கில் நீர்வடிதல், சளி, இருமல், தொண்டைக்கட்டு, தொண்டைக் கமறல் போன்றவை நீங்கும். கற்பூரவள்ளி இலை சாறுடன் நல்லெண்ணெய், சர்க்கரை கலந்து நெற்றியில் பற்று போட்டால் தலைவலி நீங்கும்.

உடலில் சூடு காரணமாக ஏற்படும் கட்டிகளின் மீது இலையை அரைத்துப் போட்டால் விரைவில் பட்டுப்போகும்நரம்புகளுக்கு சத்து கொடுக்கவும் மனக் கோளாறுகளைத் தடுக்கவும் பல மருந்துகள் இந்த கற்பூரவள்ளி செடியில் இருந்து தயாரிக்கப்படுகிறது. அதனால் வீட்டில் கற்பூரவள்ளி வளர்த்து பயன்படுத்தினால் ஆரோக்கியம் பெருகும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

கருப்பையில் நீர் குறைந்தால் குழந்தையை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்?

tamiltips

பிரசவத்திற்கு பிறகு பெண்ணிடம் ஏற்படும் மாற்றங்கள் எப்படியிருக்கும்?

tamiltips

கருவளையம் உங்கள் முக அழகை கெடுக்கிறதா? கவலை வேண்டாம், இப்படி பண்ணா கண்டிப்பா சரியாகிவிடும்!

tamiltips

இடது கைப் பழக்கம் உள்ளவரா நீங்கள்??இது உங்களுக்குத்தான்!

tamiltips

ஜிங்க் எனப்படும் துத்தநாகம் மற்றும் புரோட்டீன் சத்து கர்ப்பிணிக்கு அவசியமா?

tamiltips

ரத்தக் குழாய்களில் கொழுப்பு சேர்வதை எப்படி தவிர்ப்பது?

tamiltips