Tamil Tips
லைஃப் ஸ்டைல்

கண்களில் பூ விழுவது ஏன் என்று தெரியுமா ??

ஆனால், உண்மை அதுவல்ல கண்ணில் பூ விழுந்தால் கண்ணில் பெரிய பிரச்னை தொடங்குகிறது என்று அர்த்தம். பொதுவாக கண்ணில் புரை ஏற்படுவதற்கு முன்னோட்டமாக பூ விழுகிறது. ஒருசிலருக்கு கண்ணில் புற்று நோய் ஆரம்பிப்பதன் அடையாளமாகவும் இருக்கலாம். அதனால் கண்ணில் பூ விழுந்ததாக தெரியவந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

ஆரம்ப கட்டத்தில் சிறு புள்ளியாகத் தென்படும் பூ விழுதலை மருந்து போட்டே குணப்படுத்திவிட முடியும். தாமதமாகும் பட்சத்தில் அறுவை சிகிச்சை செய்ய நேரிடும். சில நேரங்களில் அறுவை சிகிச்சை செய்தும் பார்வை இழக்க நேரிடும். அதனால் பூ விழுவதை வேடிக்கை பார்க்க வேண்டாம்.


ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

அளவுக்கதிகமா வியர்க்கிறதா! அதுக்கு இதுதான் காரணம்!

tamiltips

மிகுதியான நார்ச்சத்துடைய சிறுதானியங்கள் செய்யும் அற்புத நன்மைகள்!

tamiltips

17 வயது மாணவி செய்த ஒரே ஒரு செயல்! உலகம் முழுவதும் தற்போது இவர் தான் டிரென்ட்!

tamiltips

கஷ்டப்பட்டு 2 வருசம் படிச்சிட்டேன்! 3வது வருசம் பீஸ் கட்ட பணம் இல்ல! கலங்கும் MBBS மாணவன்!

tamiltips

உவர்ப்பு சுவை மனிதனுக்கு அவசியமா?? அதன் மகிமை தெரியுமா!!

tamiltips

உலகையே வசீகரித்த ஒரு மூலிகை என்றால் அது ஜாதிக்காய்! ஏன் தெரியுமா?

tamiltips