Tamil Tips
லைஃப் ஸ்டைல்

வாய்ப்புண் தீர்க்கும் கோவக்காய்.. வயிற்று புண்ணுக்கும் அருமருந்தாக இருக்கிறது

  • வாரம் இரண்டு நாட்கள் கோவக்காய் எடுத்துக்கொண்டால் ரத்தத்தில் சேரும் சர்க்கரை அளவு கட்டுக்குள் வரும். அதனால் இது நீரிழிவுக்கு கண்கண்ட மருந்து.
  • கோவக்காயை வெறும் வாயில் மென்று துப்பினால் வாயில் இருக்கும் புண் குணமடைந்துவிடும்.
  • கோவக்காயை அரைத்து மோரில் கலந்து குடித்துவந்தால் வயிறு சம்பந்தப்பட்ட அத்தனை பிரச்னைகளில் இருந்தும் தப்பிக்கலாம்.
  • கோவை இலை அல்லது கோவக்காயை அரைத்து பூசி குளித்துவந்தால் வியர்க்குரு, தோல் நோய்களில் இருந்து விடுதலை கிடைக்கும்.
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

காந்தக் கண் அழகன்! ஒரே புகைப்படத்தில் உலகப் பிரபலம் ஆன கூலித் தொழிலாளி!

tamiltips

கர்ப்பிணிகள் சூடான நீரில் குளிக்கக்கூடாதா ??

tamiltips

வெறும் பிராவுடன் விமானத்தில் ஏறிய இளம் பெண்! ஆண் பயணிகள் செய்த விபரீத செயல்!

tamiltips

சர்க்கரை நோய்க்கு கோவக்காய் ஏன் நல்லது ??

tamiltips

அடிக்கடி நெஞ்செரிச்சலுடன் ஏப்பம் பிரச்சனையா? அலட்சியம் செய்யாதீர்கள்!

tamiltips

பாதம் மட்டும் மரத்துப் போகிறதா!! இது என்ன ஆபத்து என்று தெரியுமா?

tamiltips