Tamil Tips
லைஃப் ஸ்டைல்

மருத்துவமனை செல்லும்போதே குழந்தை பிறந்துவிடும் அபாயம் இருக்கிறதா?

·        
பயணத்தின்போது எந்த காரணத்துக்காகவும் வலியை அடக்கக்கூடாது. உண்மையான வலியை அடக்குவது, தேவையற்ற விளைவுகள் ஏற்படலாம் என்பதால் வலியை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

·        
சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்படும்போது குழந்தை பிறந்துவிடுமோ என்று அச்சப்பட வேண்டாம். இயல்பாக சிறுநீர் கழியுங்கள்.

·        
பிரசவ வலி இன்னமும் வரவில்லை என்று உறுதியாக நம்புங்கள். ஏனென்றால் பனிக்குடம் உடைவதற்கும், வலி தொடங்குவதற்கும் குழந்தை பிறப்பதற்கும் நிச்சயம் இடைவெளி இருக்கும்.

·        
பொதுவாக முதல் குழந்தைக்குத்தான் இந்த நேர இடைவெளி அதிகம் இருக்கும். அடுத்தடுத்த குழந்தைகளுக்கு இந்த இடைவெளி மிகவும் குறைவாகவே இருக்கும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

அதனால் பனிக்குடம் உடையும்போது அல்லது அதற்கான முதல் அறிகுறி தென்படும்போதே மருத்துவமனைக்கு செல்வதற்கு தயாராக இருங்கள். எந்தக் காரணம் கொண்டும் பதட்டப்படுவது அல்லது அச்சப்படுவது அவசியம் இல்லை. இன்னமும் நிறைய நேரம் இருக்கிறது என்ற எண்ணத்துடனே பயணப்படுங்கள்.

Thirukkural
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

பரீட்சை எழுதும் மாணவனுக்குத் தரவேண்டிய கீரை என்னவென்று தெரியுமா?

tamiltips

நோயின்றி குழந்தைகளை எப்படி வளர்ப்பது?

tamiltips

உடலின் சர்க்கரை அளவை அதிரடியாக குறைக்க நாவல் பழத்தை இப்படி சாப்பிடுங்க!

tamiltips

பிரசவ நாளைக் கணக்கிடுவது எப்படி? சிம்பிள் வழி!!

tamiltips

முதுகு வலியில் இருந்து தப்பிக்க முடியாதா ??

tamiltips

இருட்டுக்குள் தாய்ப் பாலூட்டும் தாய்மார்களே ஜாக்கிரதை – ஜொள்ளுவிடும் குழந்தைகள் ஏன் – பிறந்த குழந்தைக்கு சர்க்கரை தண்ணீர் கொடுப்பது ஆபத்தா

tamiltips