Tamil Tips
லைஃப் ஸ்டைல்

மண் பானையில் சமைத்து சாப்பிட்டால் குழந்தை பிறக்கும் என்பது உண்மையா?

* அவசரம்
காரணமாக உணவுகளை
முன்கூட்டியே சமைத்து
ஃபிரிட்ஜில் வைத்து
சாப்பிடுவதன் காரணமாக
ஏகப்பட்ட நோய்க்குறிகள்
தோன்றுகின்றன. உணவில்
இருக்கும் சத்துக்களும்
காணாமல் போய்விடுகின்றன.

* மண்
பாண்டத்தில் சமைப்பதன்
காரணமாக ஆண்களிடம்
உயிரணு அதிகரிப்பதும்
பெண்களுக்கு வெள்ளைப்படுதல்
மற்றும் மாதவிலக்கு
குறைபாடு நிவர்த்தியாவதும்
உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதனால் அனைத்து
சக்திகளும் நிரம்பிய
காய், கனிகள்
மற்றும் கீரை
வகைகளை சரியான
முறையில் சமைத்து
சாப்பிட்டால், குழந்தையின்மைக்கான
குறைபாடு நீங்குவதற்கு
வாய்ப்பு உண்டு.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

திடீரென தந்தை மரணம்! இறுதிச் சடங்கிற்கு செல்லாமல் பொதுத் தேர்வு எழுதிய மாணவி! நெகிழ வைக்கும் காரணம்!

tamiltips

நான் பிழைத்து வந்து என் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும்! உயிருக்கு போராடும் விவசாயி மகளின் ஆசை!

tamiltips

உங்கள் உடலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்க ஒரு சுவையான உணவு இது!

tamiltips

அளிவிதையில் அதிகளவில் இருக்கும் ஊட்டச்சத்துகள் என்னவென்று உங்களுக்கு தெரியுமா?

tamiltips

பச்சை பட்டாணி எலும்புக்குப் பலம் !!

tamiltips

குழந்தைக்கும் ஆம்பிளைக்கும் தொடர்பு இருக்கா .. அப்பாக்கள் நிச்சயம் படிக்க வேண்டியது !!

tamiltips