Tamil Tips
லைஃப் ஸ்டைல்

குழந்தைக்கு தொப்புள் கொடி நீளமாக இருந்தால் ஆபத்தா?

குழந்தை மாலை போட்டிருந்தால் ஆபரேஷன் செய்யவேண்டிய நிலை ஏற்படும் என்று இப்போதும் கிராமப்புறங்களில் சொல்லப்படுவதுண்டுஒருசில குழந்தைக்கு தொப்புள்கொடி மிகவும் நீளமாக இருப்பதுண்டு. அதனால் கர்ப்பப்பைக்குள் சிசு சுற்றிவரும்போது தொப்புள்கொடி கழுத்தில் சுற்றிக்கொள்வதுண்டு.

ஒரு சுற்று காரணமாக பெரும்பாலும் எந்தப் பிரச்னையும் ஏற்படுவதில்லை. ஆனால் நாலைந்து முறை சுற்றியிருப்பது ஆபத்தாக முடியலாம்தொப்புள்கொடி அதிக முறை சுற்றியிருப்பதன் காரணமாக குழந்தைக்கு சுவாசம் தடைபடுவதற்கு அதிக வாய்ப்பு உண்டு

இப்படிப்பட்ட சூழல் கண்டறியப்படும்போது உடனடியாக அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை வெளியே எடுப்பது அவசியமாகும். தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் குழந்தைக்கு சிக்கல் ஏற்படலாம்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

இந்த வயசுலயே கருவளையமா? முகத்தோட அழகையும் வாயசையும் குறைக்குதா?

tamiltips

பிரசவம் முடிந்ததும் பெண் இயல்பு வாழ்க்கைகுத் திரும்புவது எப்போது?

tamiltips

ஃபோர்செப் டெலிவரி எப்போ செய்யப்படுகிறதுன்னு தெரியுமா, இதனால என்ன ஆபத்து?

tamiltips

தமிழ்நாட்டின் மாநில மலர் செங்காந்தள் பூவின் மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா?

tamiltips

இந்தியாவில் 80% பேரிடம் மொபைல் உள்ளது! ஆனால் 59% பெண்களுக்கு டாய்லெட் இல்லை!

tamiltips

இரவு உறங்குவதற்கு முன் குளித்துவிட்டு படுங்கள்! இத்தனை நன்மைகளையும் அடையுங்கள்!

tamiltips