Tamil Tips
லைஃப் ஸ்டைல்

பிரசவம் முடிந்ததும் பெண் இயல்பு வாழ்க்கைகுத் திரும்புவது எப்போது?

வலி, வேதனை போன்ற அசெளகரியங்கள் எதுவும் இல்லையென்றாலும் எழுந்து உட்கார்ந்தல், நடத்தல் போன்றவற்றை மட்டுமே செய்யவேண்டும்வீட்டு வேலைகளை செய்தல், குனிந்து வளைந்து வீடு பெருக்குதல் போன்ற எந்தப் பணியையும் ஒரு வார காலம் செய்யாமல் இருப்பது நல்லது.

குழந்தையுடன் நெருக்கமாக இருப்பதற்கும் ஓய்வு எடுப்பதற்கும் இந்த ஒரு வார காலத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். சிசேரியன் முறையில் குழந்தை பெற்றுக்கொண்டவர்கள் மருத்துவர் ஆலோசனையுடன் மட்டுமே செயல்பட வேண்டும்.

ஒருசில நாட்கள் ஓய்வு எடுப்பதற்கு சங்கடப்பட்டு உடலை வருத்திக்கொள்வது, சில நேரங்களில் ஏதேனும் பக்கவிளைவுகள் ஏற்படுவதற்கு காரணமாகலாம். அதனால் குழந்தையை கவனிப்பதுதான் முதல் பணி என்று ஒரு வார காலம் கட்டாய ஓய்வு இருப்பது நல்லது

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

குழந்தை பிறந்த முதல் நாள் மருத்துவமனையில்தான் தங்க வேண்டும், ஏன் தெரியுமா?

tamiltips

மார்பகம் சிறியதாக இருக்கிறது என கவலையா? டாக்டரிடம் செல்வதற்கு முன் நீங்கள் செய்ய வேண்டியது..!

tamiltips

மிகுதியான நார்ச்சத்துடைய சிறுதானியங்கள் செய்யும் அற்புத நன்மைகள்!

tamiltips

சிறியவர் முதல் பெரியவர்கள் வரை கண்டிப்பா வெண்டைக்காய் அடிக்கடி சாப்பிட்டே ஆகணும்!

tamiltips

உடலின் சர்க்கரை அளவை அதிரடியாக குறைக்க நாவல் பழத்தை இப்படி சாப்பிடுங்க!

tamiltips

டெங்குவை விரட்டும் பப்பாளி இலை !! அழகிற்கு மட்டுமின்றி ஆரோக்கியத்திற்கும் பெரும் பயனளிக்கிறது..

tamiltips