Tamil Tips
லைஃப் ஸ்டைல்

புத்திக் கூர்மைக்கு வெண்டை எப்படி சாப்பிடவேண்டும் ??

வெண்டைக்காயின் விதைகளை காயவைத்து காபி பொடி போன்று பாலில் கலந்து சாப்பிடும் பழக்கம் சில நாடுகளில் இருக்கிறது. வெண்டைக்காயை சூப்பாக சாப்பிடுவதும் ஆரோக்கியம் தருவதாக இருக்கிறது.

       ·   வெண்டையில் உள்ள பெகடின் என்ற நார்ப்பொருள் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கிறது.

       ·   வெண்டைக்காயில் பிசுபிசுவென்று வெளிப்படும் திரவத்தின் தன்மை காரணமாக மூளைக்கு புத்துணர்ச்சியும், நரம்புக்கு சுறுசுறுப்பும் கிடைக்கிறது.

       ·  வெண்டையில் உள்ள நார்ப்பொருள் மலச்சிக்கலை தீர்ப்பதோடு, குடல்புண்ணையும் ஆற்றுகிறது.

       ·  வெண்டையை தொடர்ந்து சாப்பிட்டு வளரும் குழந்தைகளுக்கு நல்ல புத்திக்கூர்மையும், ஞாபகசக்தியும் கிடைக்கிறதுவெண்டைக்காயில் அடங்கியுள்ள நீர்ச்சத்து உடலின் திரவ இழப்பை தடுத்து, உடல் குளுமை அடைவதற்கு உதவுகிறது

Thirukkural
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

13 வயதில் பார்க்கும் அனைத்து ஆண்களும் பரவசப்படுத்தினர்..! கமலி பன்னீர் செல்வம்!

tamiltips

கோடையின் கொடூரத்திலிருந்து உடலை குளிர்விக்க என்ன வழி?

tamiltips

சில பெண்களுக்கு கறு கறுவென அழகான அடர்த்தியான முடி இருப்பதற்கு முக்கிய காரணம் என்னனு தெரியுமா?

tamiltips

அரைமணி நேரத்தில் உங்களை கலராக்கும் அரிசிமாவும் தயிரும்..!

tamiltips

கர்பிணிகள் இந்த ஜூஸ் குடிக்கலாமா கூடாதா ?

tamiltips

இப்படியும் ஒரு கண்டுபிடிப்! ஆண் – பெண் சேர்ந்து தான் இந்த ஆணுறையை திறக்க முடியும்!

tamiltips