Tamil Tips
லைஃப் ஸ்டைல்

எவ்வளவு நாள் தாய்ப்பால் ஊட்ட வேண்டும்?

·        
முதல் ஆறு மாதங்கள் வரையிலும் குழந்தைக்கு
தாய்ப்பால் மட்டுமே போதுமானது, தண்ணீர்கூட தேவையில்லை.

·        
ஆறு மாதங்களில் இருந்து இரண்டு வருடம்
வரையிலும் இணை உணவுகளுடன் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்கிறது உலக சுகாதார நிறுவனம்.

·        
ஆறு மாதத்திற்கு பிறகு குழந்தைக்கு
பிற உணவுகள் தேவை என்றாலும் புரதம், வைட்டமின் ஏ, இரும்புச்சத்து கிடைப்பதற்கு தாய்பாலே
சிறந்தது.

·        
ஆறு வயதில் இருந்து ஒரு வயது வரையிலும்
பிற உணவுகள் தருவதற்கு முன்பு தாய்ப்பால் கொடுக்கப்பட வேண்டும்.

இரண்டு வருடம் வரையிலும் தாய்ப்பால் குடிக்கும் பிள்ளைகள்
மிகவும் பாதுகாப்பாக உணர்வை பெறுகின்றனவாம். மேலும் இந்தக் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு
சக்தியும் போதுமான அளவு கிடைக்கிறது.

Thirukkural
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

ஏழ்மை கொடுமை! தவித்த கர்ப்பிணி போலீஸ்! சக போலீசார் நடத்திய சீமந்தம்! காஞ்சிபுரத்தில் உருக்கம்!

tamiltips

நைட் ஷிப்ட் செல்பவர்களுக்கு என்னென்ன நோய்கள் வரலாம் ?? மருத்துவ எச்சரிக்கை ரிப்போர்ட் !!

tamiltips

2700 அரசுப் பள்ளிகளில் வெறும் 80 பள்ளிகள்‌ மட்டும் தானாம்! பிளஸ் டூ ரிசல்டால் வெளியான அதிர்ச்சி!

tamiltips

மா பலா வாழை இவற்றை ஏன் முக்கனிகள் என சொல்கிறோம் தெரியுமா! இதன் பயன்களை தெரிந்துகொள்ளுங்கள்!

tamiltips

இளநீர் நல்லதுதான்! ஆனால் யாரெல்லாம் குடிக்கக்கூடாதுன்னு தெரியுமா?

tamiltips

ஒரு ஆவாரம் பூ செடியை வீட்டில் வையுங்க, உங்கள் சருமத்திற்கும் முடிக்கும் இத்தனை நன்மைகள் தரும்!

tamiltips