Tamil Tips
லைஃப் ஸ்டைல்

இதய நோயாளிகளுக்கு பலூன் சிகிச்சை முறை (ஆஞ்சியோபிளாஸ்டி) எப்படி செயல்படுத்தப்படுகிறது ??

  இந்த சிகிச்சையில் நோயாளிக்கு மயக்க மருந்து கொடுக்கப்படுவது இல்லை

 இதயத்தில் உள்ள ரத்தக் குழாய்  அடைப்பை நோக்கி ஒரு கம்பியுடன் கூடிய ஒரு பலூனைச் செலுத்தி, அடைக்கப்பட்ட ரத்தக் குழாய் விரிவுபடுத்தப்படும்.

 பாதிக்கப்பட்ட  குழாய் மீண்டும் சுருங்காமல் இருக்கவும், ரத்தக் குழாய் துவாரத்தை அதிகப்படுத்தவும் பாதிக்கப்பட்ட இடத்தில் ஒரு கம்பிவலை பொருத்தப்படும்.

 இதற்குஸ்டென்ட் (stent  )என்று பெயர்.  

 இதனால் ரத்த ஓட்டம் சீராகி மீண்டும் மாரடைப்பு வராமல் தடுக்கப்படுகிறது.

Thirukkural
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

நான் பிழைத்து வந்து என் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும்! உயிருக்கு போராடும் விவசாயி மகளின் ஆசை!

tamiltips

ஒல்லியாகணுமா ! உடலின் தேவையற்ற கொழுப்பை குறைக்கணுமா! இதோ கொள்ளின் மூலம் எளிமையான வழி

tamiltips

ஒரு கிலோ ரூ.200 தான் ! சந்தையில் சுடச்சுட விற்பனையாகும் எலிக்கறி!

tamiltips

கல்விக் கட்டணத்திற்கு பதில் பிளாஸ்டிக் கழிவுகள்! மாணவர் சேர்க்கையில் அசத்தும் தனியார் பள்ளி!

tamiltips

பளிச் பொலிவுடன் என்றும் இளமை மாறாமல் இருக்க இது ஒன்று போதுமே!

tamiltips

விளையாட்டு வீரர்களுக்கு வீடுதான் இனி ஜிம்..! கொரோனாவுக்குப் பயந்து பயிற்சி எடுக்க மறக்காதீங்க…

tamiltips