Tamil Tips
லைஃப் ஸ்டைல்

நாளை தமிழகத்தில் பலத்த காற்று பட்டையை கிளப்பும்! சற்று முன் வானிலை மையம் வெளியிட்ட தகவல்!

ஃபானி புயல், சென்னைக்கு தென்கிழக்கில் 870 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. நாளை தீவிர புயலாக மாறக்கூடும். புயலானது, மே மாதம் 1-ஆம் தேதி வரை வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம் மற்றும் தென் ஆந்திராவின் கரைக்கு அருகில் 300 கிலோ மீட்டர் தொலைவு வரை புயல் நகர்ந்து வரகூடும். 

ஏப்ரல் 30, மே 1ம் தேதிகளில், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும். காற்றை பொறுத்த வரையில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வரையும், சில சமயங்களில் 60 கிலோமீட்டர் வரையிலும் வீசும். மாலை 70 கிலோ மீட்டர் வேகம் வரை யிலும் வீசக்கூடும். 

ஏப்ரல் 30, மே 1 ஆகிய பகுதிகளில் தென்மேற்கு மற்றும் மேற்கு வங்க கடல் பகுதிகளில், கடல் கொந்தளிப்புடன் காணப்படும். மீனவர்கள் தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு கடற்பகுதியில் ஏப்ரல் 29 முதல் மே இரண்டாம் தேதி வரை செல்ல வேண்டாம். ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்கள் மீண்டும் கரை திரும்ப வேண்டும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

அளப்பரிய மருத்துவ பலன்கள் தரும் சிவனார் வேம்பு! சரும வியாதியிலிருந்து சர்க்கரை வியாதி வரை பல நோய்களுக்கு மருந்து!

tamiltips

எட்டு வடிவத்தில் நடை பயிற்சி செய்தால் நோய் எட்டிப் போகுமா? சூப்பர் விளக்கம்

tamiltips

கஞ்சா அடித்தால் ஆண்மை அதிகரிக்கும்! ஹார்வேர்டு ஆய்வில் புதிய தகவல்!

tamiltips

சரும பளபளப்புக்குத் தேவையான எல்லாமே பரங்கிக்காயில் இருக்கிறதா ?!!

tamiltips

அங்கே கழிப்பறை வசதி இருக்கிறதா..? இதை கேட்பது உங்கள் உரிமை, பண்பாடு..

tamiltips

இளமை குறையாத கொரியன் பெண்களின் அழகு ரகசியம் தெரிஞ்சிக்கணுமா?

tamiltips