Tamil Tips
லைஃப் ஸ்டைல்

மூளையின் செயல் திறனை அதிகரிக்க சிறந்த சில ரகசிய வழி!

கறிவேப்பிலைத் துவையலை 48 நாள்கள் சாப்பிட்டு வந்தால் மூளையின் செயல்பாடு சீராகி, நாம் சுறுசுறுப்புடன் இருப்போம்.

குறைந்தது ஆண்டுக்கு இருமுறையாவது கைகளில் மருதாணி வைத்தால், மனம் தொடர்பான கோளாறுகள் நீங்கும். அதன் குளிர்ச்சி மூளைக்கு ஓய்வைத் தரும்.

வல்லாரை இலைகளை நெய்யில் வதக்கி சுடுசாதத்துடன் இரண்டு கவளம் சாப்பிட்டு வர வேண்டும். தினசரி இரண்டு துண்டு தேங்காயை மென்று தின்பதால் மூளையில் எந்தப் புண்களும் வராது.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

திரா சர்க்கரை நோயா? நாவல் பழம் போதும் தீரா நோயும் தீரும்!

tamiltips

தீராத மூல நோயையும் குணப்படுத்தும் மாசிக்காய்! மேனி அழகிற்கும் பெரும் பலன் தரும்!

tamiltips

அத்திப்பழத்தின் மிகுதியான நன்மை பெறுவதற்கு அதை எப்படி சாப்பிடணும்னு தெரியுமா?

tamiltips

இன்று முதல் விற்பனைக்கு களமிறங்கும் ரியல்மி 3! அதுவும் இவ்வளவு குறைந்த விலையிலா?? ஆச்சரியப்படுத்தும் சிறப்பு அம்சங்களுடன்!

tamiltips

மருத்துவமனையில் ஒரு கையில் சேமிப்பு பணம்! மறு கையில் காயம் பட்ட கோழிக்குஞ்சு! உருகச் செய்த சிறுவனின் மனிதநேயம்!

tamiltips

உடலில் நோயெதிர்ப்பு சக்தியில்லாமல் பலவீனமாக உணர்கிறீர்களா? அதற்கு தீர்வு தினமும் பூண்டு பால் போதுமே!

tamiltips