Tamil Tips
லைஃப் ஸ்டைல்

பலரும் பார்த்து ரசிக்கும் வெட்டுக்காயப்பூண்டு செடி அனைத்து வெட்டுக்காயங்களுக்கும் அற்புதமான மருந்து!

இதன் இலை பகுதி சற்று சொறு சொறுப்பாக இருக்கும். இலையை பரித்து கையால் கசக்கினால் அதிக படியானவ பச்சை நிர நீர் வரும் இதை அடிபட்ட புண் மீது அப்படியே தடவ காயத்தில் இருந்து வெளிவரும் இரத்தம் குறைந்து விரைவில் புண் ஆறிவிடும். கொப்புளங்கள், தீ கயங்கள் மீதும் இதன் சாற்றை தடவலாம்.

புண்கள் குணமாக வெட்டுக்காயப்பூண்டு இலை மற்றும் மஞ்சள் ஆகியவற்றைச் சம எடையாக அரைத்து, பசையாக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் பற்றாகப் போட வேண்டும். தினமும் ஒரு முறை, புண்கள் ஆறும்வரை தொடர்ந்து செய்து வரலாம்.

பெரிய அல்லது நீண்ட நாட்கள் ஆறாமல் இருக்கும் புண்கள் மீது மூக்குத்தி பூ செடியின் இலையை தேவையான அளவு பிடிங்கி சிறிது தண்ணீர் விட்டு அறைத்து உடம்பில் உள்ள. வெளி காயங்களுக்கு போட்டு வந்தால் எப்படி பட்ட புண்களாக இருந்தாலும் எளிதில் ஆறி விடும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

மனதில் நிம்மதியும் மகிழ்வும் இல்லாமல் அவதியா?மணத்தக்காளி கீரையை சாப்பிட்டு பாருங்கள்!!

tamiltips

தாய்லாந்துக்கு செல்பவர்களுக்கு இன்ப அதிர்ச்சி! இனி, அது ஃப்ரீயாம்!

tamiltips

மலையாளிகளின் வளமான கூந்தல், சருமத்தின் ரகசிய காரணம் இது ஒன்று தான்!

tamiltips

மனித மூளையின் பல ஆயிரம் ஆண்டு கால மர்மங்கள்! என்னென்ன தெரியுமா?

tamiltips

மன அழுத்தம் போக்குதே. நல்லெண்ணெய் !!

tamiltips

கொரோனா ஜோக்ஸ்… வாய்விட்டு சிரிங்க ப்ளீஸ்

tamiltips